ஒரு கோடிக் கவிதைகளால்

உலகம் போற்றும் கவிஞன் நானே

என நாமம் பெற்றாய்

ஒரு சொட்டு இரத்தத்தை உரிமைப் போரில்

தருபவனின் புகழ் முன்னே

தூசு தூசு!

 

---------சுபத்திரன்------------