யுத்த பூமியில்...
துப்பாக்கி குண்டுகளின்...
சத்தங்கள்...!
பதற்றமான குரல்களுக்கிடையில்...
பெரிய கொண்டாட்டம்...
நடக்கிறது அங்கே...!
பெண் பிணங்களின்...
ஆடைகளை கிழித்து...
முளைகளையும், யோனியையும்...
வருடிப்பார்க்கிறது...!
ஆங்காங்கே வடியும்...
குருதிகளின் வாடைகளில்...
அவர்களின் சுவாசங்களின்...
புத்தொளிபெறுகிறது...!
வக்கீரங்கள் அல்ல அவை...
அழகிய இரசனைகள்...
சிங்கள காளைகளின்...
அழகின் ஆராதணைகள் அவை...!

யுத்தக்களத்திலும்...
காடுகளிலும், மேடுகளிலும்...
மழையிலும், வெளியிலும்...
துடக்குச் சத்தத்தின் மிரட்சியிலும்...
எப்போது என்ன நடக்கும் என...
திகிலிலும் இருப்பவர்களுக்கு...
ஆசுவாசப்படுத்தும் உணர்வுகளை...
வக்கீரங்களாக வர்ணித்து விடாதீர்கள்...!
அப்படி பேசும் யோக்கியதை...
உங்களுக்கு இல்லை...
பேசி பேசி களைத்துப் போவதைவிட...
உங்களுக்கு வேறென்ன தெரியும்...!

அழகை ஆதாரிக்கும்...
அங்கீகாரம்...
அவர்களுக்கு உண்டு...!
அரசும், வல்லரசுகளும்...
மனித உரிமைகளுக்கு...
என்றும் தடை போடுவதில்லை...!
அவர்களின் ஊக்கிவித்தலே...
இவர்களை செயல் வீரர்களாக்கி இருக்கிறது...!

யுத்தக்களத்தின் இரசனைக்காட்சிகள்...
சிங்களர்கள் மனிதர்கள்...
அவர்கள் பிணங்களிளும்...
காதல் செய்வார்கள்...!
மிருகங்களிடமும்...
அன்பு செய்வார்கள்...!
புத்தம் போதித்ததிருக்கிறது...
எதனிடமும் ´காதல் செய்´ என்று...!


கற்பிக்கப்பட்ட போர் தர்மங்களின்...
நெறிகள் அவை...
தயவு செய்து விமர்சித்துக்...
கொண்டிருக்காதீர்கள் மானிடர்களே...!
முடிந்தால் நீங்களும் புணருங்கள்...
பெண்களின் பிணங்களை...
உங்கள் ஆண்குறிகள் விறைப்புக்கு...
இதோ காட்சிகள்...

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008


தமிழச்சி
31/12/2008