"துளைக் கருவி, நரம்புக் கருவி, தோல் கருவி" என்ற மூன்றினுள் எல்லா வகையான இசைக்கருவிகளும் அடங்கும். இவற்றை குழல், யாழ், முழவு என தமிழன் அழைத்தான். இம்மூன்றினுள்ளும் "ழ்" கரத்தை வைத்திருப்பதால் இசை தமிழரின் பழைய சொத்து.
_நன்றி:- கி .ஆ. பெ. விசுவநாதம்.

http://santhanamk.blogspot.com/2008/07/blog-post_30.html