நாம் சாதரணமாக சப்பாத்திக்கு மாவு பிசைவது போல்
பிசைந்து அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் விரும்பினால்
கொஞ்சமாக கரம் மசாலா சேர்க்க வேண்டும்.

முக்கியமாக கசூரி மேத்தி வேண்டிய அளவு சேர்த்து
பிசைந்து இரு புறமும் எண்ணைய் விட்டு
சுட்டு எடுத்தால் மேத்தி பராத்தா ரெடி.


இதிலேயே தண்ணீருக்கு பதில் புளிக்காத
தயிர் சேர்த்து பிசைந்தால் மேதி தேப்லா.

( 4 நாள் வரை கெடாது)

http://tamilmeal.blogspot.com/