<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.3" -->
<rss version="2.0">
	<channel>
		<title>அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், ...</title>
		<description>Comments for அநாதையாகவே மரணித்த பிரபாகரனும், காட்டிக் கொடுத்த துரோகிகளும் at http://www.tamilcircle.net , comment 1 to 11 out of 11 comments</description>
		<link>http://www.tamilcircle.net</link>
		<lastBuildDate>Tue, 07 Sep 2010 06:12:12 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.3</generator>
		<item>
			<title>THAMILAKA PULIKAL THONDRUM NAL</title>
			<link>http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=5943:2009-07-03-09-02-29&amp;catid=277:2009&amp;Itemid=1#comment-1296</link>
			<description>LTTE MAY DIE BUT ONE GROUP WILL FORM AT TAMILNADU BY THE REAL TAMIL PEOPLES. THEY WILL LEAD ALL THE PROBLEMS TO THE TAMIL PEOPLE . THIS WILL OCCUR SOON .

THIS IS THE ONLY SOLUTION FOR THE TAMIL PEOPLE. - mannan</description>
			<pubDate>Fri, 17 Jul 2009 19:04:07 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=5943:2009-07-03-09-02-29&amp;catid=277:2009&amp;Itemid=1#comment-1196</link>
			<description>asasaaas - asa</description>
			<pubDate>Mon, 06 Jul 2009 20:04:47 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>vithandaavaathaam</title>
			<link>http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=5943:2009-07-03-09-02-29&amp;catid=277:2009&amp;Itemid=1#comment-1188</link>
			<description>iyaa iraiyaakaran avarkale nirum kulampi mattavarariyum kulapuvathu sariyaa? - Silanthi</description>
			<pubDate>Mon, 06 Jul 2009 10:28:34 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=5943:2009-07-03-09-02-29&amp;catid=277:2009&amp;Itemid=1#comment-1184</link>
			<description>தமிழர் போராட்டம்  அளிக்கபட்டு விட்டது. வல்லமை பொருந்திய தலைமை அகற்ற   பட்டு விட்டது .இனி வரும் எவராலும் எவ்வழியிலும் போராட்டத்தை நடத்த முடியாது. தமிழர் , தனி அரசு என்பதெல்லாம் வெறும்  கனவே .எனவே புலம்பெயர் உறவுகள் இனியும் இந்த நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டாம் .எவரிடமும்  ஏமாற வேண்டாம் . குந்தி இருந்து சிந்தியுங்கள் .
 - valavan</description>
			<pubDate>Sat, 04 Jul 2009 15:35:11 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>To kuveni</title>
			<link>http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=5943:2009-07-03-09-02-29&amp;catid=277:2009&amp;Itemid=1#comment-1183</link>
			<description>Dear kuveni still you bleive that prabha with alive no no.some dummi tigers like you
will never bleive that he will die. yes he surrender to forces like a cat.forcers killed
him like how he kill other innocents.ok - knowukumaran</description>
			<pubDate>Sat, 04 Jul 2009 12:03:33 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>திரை மறைவில் புலிகள்</title>
			<link>http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=5943:2009-07-03-09-02-29&amp;catid=277:2009&amp;Itemid=1#comment-1179</link>
			<description>புலிகள் போரில் தோர்க்கடிக்கப்பட்டது  உண்மைதன் ஆனால் புலித்தலைமகள்
இப்பவும் இயங்கிகொண்டே இருக்கிறது
அதாவது என்கருத்துப்படி பொட்டு அம்மானோ அல்லது பிரபா கரன் கூட உயிருடன்
இருக்கல்லாம் 

நாங்கள் சாகவில்லை உயிருடன் இருக்கிறோம் என்றுசொன்னால் உலகனாடுகள்
சபாஸ் வாங்கோ ஆயுதமும் பணாமும் தருகிறோம்  என்றா சொல்வார்கள்?
அல்லது நாடுகடந்த தமிழீழ அரசுதான்  சத்தியப்படுமா?

மட்டகள்ப்பு திருகோணமலை அம்பாறை மணலாறு காட்டுப்பகுதியில்  இருந்தபுலிகள்
எல்லாம் எங்கே என்றகேள்வி கூட உங்களுக்கு எளாமல் இருப்பது  ஆச்சரீயமாக  இருக்கு
பிரபாகரன் பொட்டு செத்துவிட்டதாக பத்மநாதன் சொன்னால் தான் புலிகளின் தூண்டுதலால் இல்லை புலம் பெயர்ந்தவர்களின் விருப்பமும் தமிளரின் விருப்பமும்
நாடுகடந்த தனியரசு சத்தியம்
அன்புடன் தர்மி1985


 - thsrmi</description>
			<pubDate>Sat, 04 Jul 2009 07:53:23 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>மூடு மந்திரமும் முட்டாள் ...</title>
			<link>http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=5943:2009-07-03-09-02-29&amp;catid=277:2009&amp;Itemid=1#comment-1178</link>
			<description>இரயாகரன் அவர்களே..!  இதற்குள் வரும் சிலரின் முட்டாள் கேள்விகளால் உங்கள் குறிக்கோள் சாடையாக நிறைவேறத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்.  உங்கள் முட்டாள் கருத்துக்களால் பல முட்டாள் கேள்விகள் எழுகின்றன!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் போரிட்டு மாண்டாலும் மாள்வாரே தவிர……மகிந்த அனுப்பி வைத்த சிங்கள நாய்களின் கால்களில் ஒரு போதும் சரணடைய மாட்டார்!! இது வரை வந்த செய்திகளின் வாயிலாகவாவது இந்த உண்மையை எப்போதோ மூடர்கள் உணர்ந்திருக்க வேண்டும். 
கடந்த கால வீரத்தமிழர் வரலாற்றில் போர்த்தலைவர்கள் ~சரணடைதல்” என்பது எள்ளளவும் கிடையாது.(கருணா போன்ற துரோகிகளைத் தவிர). இலங்கை வேந்தன்- இராவணன் முதல் எல்லாளன் வரை போரிட்டு மாண்டார்களே தவிர சரணடைந்தது கிடையாது. இதிலும் தமிழீழத் தலைவன் பிரபாகரன் அவர்கள் சரணடைந்தார் என்று நாக்கூசாமல் பேசுபவர்கள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவது மேல்!! 
இப்போ இரயாகரன் போன்றவர்கள் “சரணடைந்தார்” என்ற வார்த்தைப் பிரயோகத்தை அடிக்கடி பாவிப்பதன் மூலம் வீரத்தமிழர் வரலாற்றை மாற்றியமைக்கும் வேடிக்கை விநோதங்களை புரியத் தொடங்கியிருக்கிறார்கள்.
பிரபாகரனின் மகன் - சாள்ஸ் அன்ரனியும், மகள் - துவாரகா வும் கடைசிமணித்துளிகள் வரை களத்தில் நின்று போராடித்தான் மரணித்தார்கள்!  அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சுகளே போராடி மரணித்தார்கள் என்றால்…..மிகுதியை நான் சொல்லித் தெரியத்தேவையில்லை…அறிவுபூர்வமாக யோசிக்கத் தெரிந்தவன் அதிக கேள்விகள் கேட்டு…இரயாகரன் போன்றவர்களின் குசும்புக் கதைகளுக்கு தாளம் போடமாட்டார்கள். தமிழ் மக்களின் உணர்வுகளை திசை திருப்பும் திருகுதாள வேலைகளுக்கு சிங்கள அரசும் கருணாவின் நாய்ப்படையும் அதிக ஊதியம் கொடுக்கிறது என்பதும் யாரும் சொல்லித் தெரியத் தேவையில்லை! ஊதியத்தை பெற்று நன்றாக வாழுங்கள்- யாரும் தடுக்கவில்லை.  ஆனால் வரலாற்றைத் திரிக்கும் வேலையில் மட்டும் கை வைக்காதீர்கள். காலம் உங்களை எப்பவும் தாலாட்டிக் கொண்டு இருக்கும் என்றும் கற்பனை செய்யாதீர்கள்.
நன்றி
குவேனி.
 - Kuveni</description>
			<pubDate>Fri, 03 Jul 2009 23:37:01 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=5943:2009-07-03-09-02-29&amp;catid=277:2009&amp;Itemid=1#comment-1174</link>
			<description>Rayakaren,

You contradicts within your 2 articles. See below.

துரோகக் குழு - Rayakaren????????????????????????????

//மறுபக்கத்தில் துரோகக் குழுக்கள், இந்த போர்க்குற்றத்தின் பின் இருந்துள்ளனர். பிரபாகரனை மோசடி மூலம் மூன்றாம் தரப்பிடம் சரணடையவைத்துக் கொன்றவர்கள் தான், படத்தை பெருமையுடன் வெளியிட்டார்கள். வேறு யாருமல்ல இந்தியாவில் றோவின் கூலிப்படையாக இருக்கும் ஈ.என்.டி.எல்.எவ் இணையம் இந்தப் படத்தை  வெளியிட்டவுடனேயே, சிறிது நேரத்தில் அதை அகற்றியிருந்தனர்//


//ஆனால் இதைக் கச்சிதமாக செய்து முடித்தவர்கள், தாங்கள் செய்த துரோகத்தை மூடிமறைக்க நாடு கடந்த தமிழீழம் என்கின்றனர். மறுபக்கத்தில் பினாமிச் சொத்தைக் கைப்பற்ற, இந்த நாடு கடந்த தமிழீழம் உதவும் என்றும் நம்புகின்றனர். இதற்கமைய ஒரு துரோகத் தலைமை ஒன்றை, புலம்பெயர் மண்ணில் கட்டியெழுப்பும் அறிக்கைகள், விளக்கங்கள்.    

மக்கள் புழுதியை வாரித் திட்டுகின்றனர். வழுதியோ தங்கள் துரோகத்தை, நாடு கடந்த தமிழீழம் மூலம் மூடிமறைக்க முனைகின்றார். பத்மநாதன், உருத்திரகுமார், வழுதி என்று அனைவரும் சேர்ந்து நடத்திய இந்த துரோகத்தை, தியாகமாக காட்;ட முனைகின்றனர். இதையே சமூகத்தின் விளைநிலமாக்க முனைகின்றனர்.// - Oviya</description>
			<pubDate>Fri, 03 Jul 2009 14:04:20 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>...</title>
			<link>http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=5943:2009-07-03-09-02-29&amp;catid=277:2009&amp;Itemid=1#comment-1173</link>
			<description>Daer Kuvani,

Please come to the real world. We all have lived past 30 years a fantasy world.
We all had a Hero. This is not a cinema any more.

Time for all of us to reality thinking. This is time to identify and expose enemies who helped India, America, GB, Europe and Japan to kill Prabaharan. 
 - Asokan</description>
			<pubDate>Fri, 03 Jul 2009 13:59:03 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>பிரபாகரன் குடும்பம் என்ன ஆனது ?</title>
			<link>http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=5943:2009-07-03-09-02-29&amp;catid=277:2009&amp;Itemid=1#comment-1168</link>
			<description>இரயாகரன்,

நான் உங்களை மிகவும் விமர்சித்தவன். சரி ! பிரபாகரன் குடும்பம் என்ன ஆனது என்றா தலைப்பே உங்களுக்கு கோபத்தைக் கொடுக்கும் - ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்ட போது, கொல்லப்பட்டுக் கொண்டிருக்கப்படும்போது, பிரபாகரனைப் பற்றி மட்டும் நான் கேட்பதும் கவலைப்படுவதும் உங்களைக் கோபப்படுத்தும் ஒன்றுதான். இது தமிழினப் பிரச்சனை விட்டு கவனத்தை திசை திருப்பும் ஒன்றுதான்.

ஆனால், எங்கள் நிலைமைகளையும் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் அப்பாவி தமிழக மக்கள். ஓட்டுக் கட்சிகளால், தொப்புள் கொடி உறவு என்ற பெயரில், ஈழமக்களின் மீதான இந்திய வல்லாதிக்கத்தை நாங்கள் உணரவியலாத அளவு, முனை(ள) மழுங்கச் செய்யப்பட்டவர்கள், நாங்கள்.

நான் மார்சிச பார்வைக் கொண்டவன் எனினும், தமிழினத்திற்கே உரியதான தனிநபர் வழிபாடு (Heroism), நான் மார்சிசத்தை எல்லாம் கற்பதற்கு முன்பிருந்தே எங்களுக்கு ஊட்டப்பட்ட ஒன்று. அதிலிருந்து நாங்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றோம். ஆனால், ஒரு தமிழன் என்ற முறையில், எங்கள் காவியத்தலைவனாக சுவிகரித்த பிரபாகரன் என்னதான் ஆனார் ? அவர் குடும்பம் என்ன ஆனது ?

தற்போது, ம.க.இ.கவின் வெளியிடுகள் மூலமாக ஓரளவு புலிகளின் பாசிச அரசியல், சர்வதேச அரசு அதிகார வர்க்கதால் அதற்கு அவர்கள் எவ்வாறு மிக நல்ல முறையில் திட்டமிடப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்டார்கள், பின்பு அவர்களாலே அவர்கள் எவ்வாறு காட்டிக் கொடுக்கப்பட்டார்கள் என்பது எமக்கு விளங்குகிறது.

ஆனால், உம்மாலேயே ஒரு அப்பாவியான தேசப்பற்றுள்ள இளைஞனான பிரபாகரன் எவ்வாறு பாசிசமயப்படுத்தப்பட்டார் என்று அறிய முடிகிறது. அதாவது, நீரே பிரபாகரன் ஒரு அப்பாவி என்று ஒப்புக் கொண்டிருக்கின்றீர்கள்.

உண்மையைச் சொல்லுங்கள். பிரபா, அவர்தம் புதல்வர்கள், புதல்வி, மனைவி ஆகியோர் என்ன ஆனார்கள் ?

இந்தியாவில் இருந்து வெளி வருகின்ற நக்கீரன், ஜூ.வி முதலான கியுபிராஞ்சு பத்திரிக்கைகளைப் படித்தால் எரிச்சல் தான் வருகின்றது.

அறிவுடைநம்பி

அறிவுடைநம்பி - அறிவுடைநம்பி</description>
			<pubDate>Fri, 03 Jul 2009 11:39:44 +0100</pubDate>
		</item>
		<item>
			<title>இரயாகரனின் உறுதியான கண்டுபிடிப்பு  </title>
			<link>http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=5943:2009-07-03-09-02-29&amp;catid=277:2009&amp;Itemid=1#comment-1167</link>
			<description>பிரபாகரன் அவர்கள் சரணடைந்தாராம்…..இரயாகரன் அதை இப்போ உறுதி செய்கிறாராம்!! பெரிய கண்டு பிடிப்பு…..! வாழ்த்துக்கள்!  
சரணடைந்த போது யாரும் ; ஒளித்து நின்று புகைப்படங்கள் எடுத்திருப்பார்களே??  அவற்றைப் போட மறந்து விட்டீர்களோ?  ஏன்…இலங்கை அரசாங்கத்துக்கும் சரணடைதல் வித்தைகளை படங்களாக்கிப் போட யாரும் கடைசி நேரம் உதவவில்லைப் போலும்!  இரயாகரன் அவர்கள் அந்த மாஜ்மால வித்தைகளுக்கு உதவியிருக்கலாம் வேலைப் பழுவில் மறந்துவிட்டார் போலும் … இஒரு சிறு ஐடியா தான். காலம் போகவில்லை. முயன்று பாருங்கள்.  
“நாடு கடந்த தமிழரசு” ஒன்று உருவாக முதல் …எவ்வளவு கஷ்டப்பட்டு அவற்றைக் குட்டிச்சுவராக்கலாமோ…அவ்வளவுக்கு முயற்சி செய்யுங்கள். விடாமுயற்சி வெற்றியளிக்கக் கூடும். சிங்கள அரசும் கருணா ஒட்டுண்ணிகளும் இப்போ தமிழ் மக்களிடமிருந்து நிறையவே பணம் பறிக்கிறார்கள். எனவே உங்களுக்கும் அவர்கள் வழமையை விட அதிக பணம அன்பளிப்புச் செய்ய சந்தர்ப்பம் இருக்கிறது!  எனவே உங்கள் பணியை இடையறாது செவ்வனே செய்யுங்கள்.  வாழ்த்துக்கள்!
  - Kuveni</description>
			<pubDate>Fri, 03 Jul 2009 11:38:42 +0100</pubDate>
		</item>
	</channel>
</rss>
