Font size:
வாஷிங்டன்,ஜுன். 30-
உலகம் முழுவதுமே விவசாய உணவு பொருட்களின் உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. பல பயிர்களில் முன்பு இருந்த விளைச்சலை விட குறையாக ...
இந்தியா என்றாலே வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கிள்ளுக்கீரையாகப் போய்விட்டது. அதிலும் விவசாயிகள் என்றால் பிரச்னையே இல்லை. இந்தியா என்கிற மெகா விவசாயப் பண்ணையில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ...
பாசுமதி அரிசிக்கு அமெரிக்காவில் காப்புரிமை வழங்கப்பட்டது போல, மலேசியாவில் பொன்னி அரிசி என்ற பெயரை தன்னுடையது போல பதிவு செய்து கொண்டுள்ளது ஓர் இறக்குமதி நிறுவனம். இதற்கு ...
செய்தி:1பிரிட்டீசார் இந்தியாவை ஆண்டபோது 1880-85ல் இந்தியாவில் சுமார் 2 கோடி மக்கள் இறந்தனர். இந்தியாவில் பஞ்சம் எனவே இறந்தனர் எனும் பொய்யைப் பரப்பினர். இப்பஞ்சம் விளைச்சல் இல்லாததால் ...
``இன்றைய தேதியில் விவசாயியாக பிறக்க யாருக்குமே விருப்பம் இல்லை. இந்த ஈனத் தொழில் என்னோடு போகட்டும். என் மகன் விவசாயம் செய்ய வரவே கூடாது. எப்பாடு பட்டாவது ...
SEZ, விவசாய நிலங்களைக் கையகப்படுத்தல், தண்ணீர், விவசாயிகள் தற்கொலை... போன்ற பல பிரச்னைகளை நம் நாடு தினம்தினம் சந்தித்துவருகிறது.
(1) ஒரு தனி மனிதன் உட்கொள்ளவேண்டிய உணவில் பெரும்பகுதி, ...
இன்றைக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் 'இயற்கை விவசாயம்' என்பதற்கு ஆதரவான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. தமிழகத்தின் வேளாண்துறை செயலாளாராக இருக்கும் சுர்ஜித் கே. சௌத்ரி கூட, ''அறிவியலும் ...