நான் -------------லத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் படிக்கும் மாணவன்.
89 இல் மாலை 3 மணியளவில் -----------கல்லூரி ஒழுங்கையால் போய்க் கொண்டிருக்கும் போது எதிர்ப் பக்கத்திலிருந்து அதே ஒழுங்கையில் ...
புலம்பெயர் தேசங்கள் எங்கனும் புலிப் பினாமிகளால் நாளை மாவீரர் தினக் கூட்டஙகளுக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளன. இதன் பின்னால் பல காரணங்கள் உண்டு முக்கியமானது அழித்து ஒழிக்கப்பட்ட தலைமை ...
வீட்டுவேலை மட்டுமே விதிக்கப்பட்ட வாழ்வு என்ற மாயைக்குள் வைக்கப்பட்ட பெண்கள் எண்பதுகளில் ஏற்பட்ட அரசியல் சமூக விழிப்புணர்வு, மொழி, இன ரீதியாக ஏற்பட்ட அரசியல் எதிர்ப்புணர்வு ஆகியனவற்றின் ...
தமிழ் மக்கள் மத்தியில் புதுவகை அரசியல் நடவடிக்கையாக நோர்வே ஈழத்தமிழர் அவை எனும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. எல்லாத்தமிழரையும் பிரதிநிதித்துவம் செய்வதாக, தமிழீழ மக்கள் துயர் ...
புலம் பெயர் நாடுகளில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவைக் கோரும் நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஆட்சியிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தமது பிரச்சார முன்னெடுப்புகளை ...
கடந்த 23 வருடங்களாக பிரித்தானியாவில் கிங்ஸ்டன் என்ற புற நகர்ப் பகுதியில் எந்த தடங்கலும் அச்சுறுத்தலுமின்றி, அனைத்து அரசியல் அதிர்வுகளுக்கும் முகம் கொடுத்து இயங்கி வருவதுதான் கிங்ஸ்டன் ...
சர்வதேச அறிவுஜீவிகள், மனித உரிமையாளர்களின் அறைகூவல்(இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட வெளிப்படையான கடிதம்)
ஆதிவாசி மக்கள் (மரபின மக்கள்) தொகை நிறைந்துள்ள ஆந்திர மாநிலம்.சட்டீஸ்கர். ஜார்க்கண்ட். மகாராட்டிரம். ஒரிசா மற்றும் ...
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றத்தினைத் தொடர்ந்து பல்வேறு சமூகப் பிரிவினர் குறித்த விடயங்கள் அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்துவரும் இந்த சூழலில் நம் பெண்களின் ...
ஐரோப்பா, லண்டன் சுவிஸ் ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற புகலிடப் பெண்கள் சந்திப்பின் 28வது தொடர் ஒக்ரோபர் 10ஆம் திகதி சுவிஸ் உஸ்ணாக்கில் நடைபெற்றது.
...
கடலோர மக்களின் வாழ்வு என்றாலே போராட்டங்களை எதிர்கொள்வதாகவே அமைந்துவிடும்போல! இலங்கை கடற்படையின் தாக்குதல், மீனவர்களுக்குத் தடை விதிக்கும் அறிவிப்பாணை, மீனவர்களைக் கடற்கரையில் இருந்து வெளியேற்றும் சட்டங்கள் என ...
தமிழீழ விடுதலைப் போராட்டமும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இன்று இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகதோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் நியாயமான உரிமைக்கான ...