புலிகள் விசுவாசிகளோ, கண்ணை மூடிக்கொண்டு வழிபடும் போது தாம் தோற்கவில்லை என்று கருதுகின்றனர். அது அவர்களின் வெறுமையான வரட்டு நம்பிகை தான். வேறு சிலரோ புலிகள் செல்லும் ...

மேலும் படிக்க …

இப்படித்தான் குரூரமாக பேரினவாதம் கருதுகின்றது. தமிழன் என்ற அடையாளத்தின் மேல் பாய்கின்றது. இதில் அது சாதி பார்ப்பதில்லை. பால் பார்ப்பதில்லை, பிரதேச வேறுபாடு பார்பதில்லை. வர்க்க அiடாளம் ...

மேலும் படிக்க …

தேசியம் என்பது தமிழன் ஒருவன் ஆளும் போராட்டமாக வரையறுப்பது தான், போராட்டம் பற்றி புலி மற்றும் புலியெதிர்ப்பு தரப்பின் மனிதவிரோத கூறுகளுக்கான அடிப்படையாக உள்ளது. இதனாலேயே மனிதர்கள் ...

மேலும் படிக்க …

புலியெதிர்ப்போ இதை ஒன்றாகவே பார்க்கின்றது. புலிகளும் கூட இதை ஒன்றாகவே காட்டுகின்றனர். மார்க்சியவாதிகள் இதை வேறுவேறாக காண்கின்றனர். இதனால் மட்டும் தான், மார்க்சியவாதிகள் மக்களைச் சாhந்து நிற்க ...

மேலும் படிக்க …

மனித வரலாற்றில் இவை பலமுறை நிறுவப்பட்டு இருக்கின்றது. மனித வரலாறு எப்படி வர்க்கப் போராட்ட வரலாறோ, அப்படி அவை தவறான போராட்ட வரலாறாகி அவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது ...

மேலும் படிக்க …

இப்படிச் சொல்வதற்கு ஏற்ற அரசியலுடன் தான், புலியெதிர்ப்பு அரசியல் உள்ளது. புலியை ஒழிக்க யாருடனும் கூட்டுச் சேரத் தயாராக உள்ள புலியெதிர்ப்பு கூட்டம், எப்படிப்பட்ட கோட்பாட்டையும் தனக்கு ...

மேலும் படிக்க …

'இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை: தீர்வும் வழிமுறையும் " லண்டன் (08.12.2007) கூட்டமாகட்டும், இது போன்றவைகள், எதைத்தான் தமிழ் மக்களுக்கு தீர்வாக வைக்கின்றனர்.   இதை கூர்ந்து பார்த்தால், புலிகளுக்கும் இவர்களுக்கு ...

மேலும் படிக்க …

இப்படி புலியெதிர்ப்பு ராகவன் கூற முற்படுகின்றார். இன்றைய அவர்களின் ஏகாதிபத்திய பின்னணியை மறைக்க இது அவசியமாகின்றது.   இதை மூடிமறைக்க புலியெதிர்ப்பு ராகவன் கூறுவதைப் பாருங்கள். 'தேசிய இனமாக தமிழினம் ...

மேலும் படிக்க …

தனது மக்கள் விரோத வலது தன்மையை அங்கீகரிக்க மறுக்கும் மார்க்சியத்தைத் தான், அவர்கள் வரட்டு மார்க்சியம் என்கின்றனர். இலங்கை இந்திய ஏகாதிபத்திய வேலைதிட்டத்தின் கீழ் இயங்கும் புலியெதிர்ப்பு ...

மேலும் படிக்க …

புலியெதிர்ப்பை அரசியலாக கொண்டவர்கள் முதல் ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தான். அ.மார்க்ஸ் இதை ஒரு தனி நூலாக கொண்டு வந்த போது, அதை நான் அம்பலப்படுத்தினேன். ...

மேலும் படிக்க …

புலியை தேசியமாக பார்ப்பவர்கள், தேசம் தேசியம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை காணமுடியாதவர்களாவே உள்ளனர். புலியெதிர்ப்புக்கு தேசிய மறுப்பு தத்துவம் வழங்க முனையும் ராகவனாக இருக்கலாம், ஸ்ராலினை மறுக்கும் ...

மேலும் படிக்க …

புலியெதிர்ப்புத் தளத்தில் இருந்த ஓருவர், சிலவற்றையாவது விவாதிக்க முற்படுகின்றார். அது ராகவன் தான். ராகவனின் நோக்கம் தெளிவானது. எப்படியென்றாலும் பரவாயில்லை, புலியை ஒழிக்க வேண்டும். புலியை ஒழிப்பதில் ...

மேலும் படிக்க …

வருடாவருடம் மக்களின் வேறான எதிர்பார்ப்புகளின் மத்தியில், புலிகளின் தலைவர் பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம். வருடம் ஒரு முறை தான், அவரின் கருத்து என்ற ஒன்றை அவர் வாயால் ...

மேலும் படிக்க …

தமிழச்சி இணையத்தை முழுமையாகவே, அவருடன் மோதியவர்கள் கைப்பற்றியுள்ளனர். http://thamilachi.blogspot.com/ இது தமிழ்வலைப்பதிவாளர்கள் மத்தியில் பெரும்பாலும் மௌனமாக ஜீரணிக்கப்பட்டுள்ளது. பெரியார் பற்றிய கருத்துக்களை இணையத்தில் கொண்டு வருவதில் தீவிரமாக ...

மேலும் படிக்க …

மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளைத் தெரியாமல், தெரியவிடாமலே அரசியல் செய்கின்றனர். யாரும் மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகள் என்ன என்ற கேள்வியையும், அது எப்படி இந்த அமைப்பில் ...

மேலும் படிக்க …

ஜனநாயகம் என்றால் புலியல்லாத அனைத்துமே 'ஜனநாயகம்" என்று கூறுமளவுக்கு அரசியல் குறுகிவிட்டது. தேசியம் என்றால் புலியிசமே என்றளவுக்கு அதுவும் மலினப்பட்டுக் கிடக்கின்றது. இதற்கு வெளியில் வேறுபட்ட சிந்தனை ...

மேலும் படிக்க …

Load More