பி.இரயாகரன் 2004-2005

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ரி.பி..சி யின்) அரசியல் என்ன? அதன் அரசியல் நோக்கம் என்ன? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? இந்த வகையில் நேரடியாகவே நாம் இந்தக் ...

மேலும் படிக்க: ஜயதேவனும் ரி.பி.சியும் புலியின் பெயரால் நடத்தும் மக்கள் விரோத அரசியல்

தமிழ்மக்களின் தலைவிதி ஒரு சிலரால், தமது சொந்த குறுகிய நோக்கில் கையாளப்படுகின்றது. அரசியல் கொலைகள் தொடருகின்றன. இந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரறாஜசிங்கம் ...

மேலும் படிக்க: அரசியல் என்பது கொலைகளை, கற்பழிப்புகளை, வன்முறைகளை, பொய்களை, சதிகளை எல்லாம் கூட்டி அள்ளி எம்முகத்தில் எறிகின்றது. இதைப் பார்த்து, தெரிந்துகொள் என்கின்றது.

நட்புடன் அனைவருக்கும் காசி பதில் அளிப்பது அளிக்காமை பற்றி எல்லாம், நான் தெரிந்து கொண்டு வாதத்தில் ஈடுபடுவது கிடையாது. அது போல் கம்ய+ட்டர் நுணுக்கங்கள், கள்ள வேலைகள் என ...

மேலும் படிக்க: வன்னியனுக்கு ஒரு சிறு குறிப்பு

"சாராம்சத்தில் விமர்சனக் கண்கொண்டு பார்ப்பவை புரட்சிகரமானவை" என்றார் கால்மார்க்ஸ். ஆனால் ஆணாதிக்க சமூக ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்தும் வாதங்கள். சுதந்திரத்தின் பெயரில், பால் இச்சையின் பெயரில், பெண்ணின் பெயரில் ...

மேலும் படிக்க: பெண் விடுதலையின் பெயரில் ஆணாதிக்க விபச்சாரம்

ஆணாதிக்க பாலியல் வக்கிரத்தை பெண் தானும் தனது பங்குக்கு நுகரக் கோருவதா பெண்ணியம்? இப்படித்தான் குஷ்பு விவகாரத்தில் பலரும் தம்மைத் தாம் வெளிப்படுத்தினர். இவர்கள் பலர் குஷ்புவை ...

மேலும் படிக்க: ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்?

லும்பனுக்கு நட்பார்ந்த வணக்கம் முதலில் தூசணத்தால் பதிவிட்டது முதல் பலவிதமாக அணுகிய நீங்கள், இன்று சில கேள்விகளுடன் விவாதத்தளத்துக்கு வந்தமைக்கு நன்றிகளுடன் கூடிய வாழ்த்துகள். ஆனாலும் கூட கேள்விகள், ...

மேலும் படிக்க: வரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள் மட்டும் தான்.

தமிழ் பேசும் மக்களின் விருப்பம் எதுவோ, அது எப்போதும் நிராகரிக்கப்பட்டே வருகின்றது. தமிழ் மக்கள் விரும்புவது அமைதியான சமாதானத்தைத் தான். இதை புலிகள் முதல் பேரினவாத அரசு ...

மேலும் படிக்க: மக்களின் முதுகில் குத்துவதே அரசியலாகிவிட்டது

எப்படி மொட்டை அடிப்பது என்பதில் முரண்பாடு. ஒருவரையொருவர் எதிரியாக காட்டி விமர்சிக்கினறனர். ஒருவரையொருவர் கழுத்து வெட்டிக் கொல்லுகின்றனர் அல்லது கொல்வதற்கான அரசியல் முன்முயற்சியை எடுக்கின்றனர். ...

மேலும் படிக்க: தமிழ் மக்களின் தலையில் ஏறி நின்றே அனைவரும் மொட்டை அடிக்கின்றனர்

புலம் பெயர்ந்த நாடுகளில் பல சிறுவர்கள் தமிழ் கல்வி நிறுவனங்களையும், சிறு சஞ்சிகைகளையும், ஒலி, ஒளி நாடாக்களையும் வெளியிட்டு தமிழ் கல்வியை நோக்கிய கவனத்தைச் செலுத்துகின்றனர். இந்த ...

மேலும் படிக்க: புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்க்கல்வி

யார் ஜனதிபதியானாலும், யார் வென்றாலும், யார் தோற்றாலும், மக்களுக்கு கிடைப்பது எதுவுமில்லை. மக்கள் இருப்பதை இழப்பதுவும், வாழ்வின் துன்பமுமே அவர்கள் வாழ்வின் கதியாகின்றது. ...

மேலும் படிக்க: இலங்கையில் என்னதான் நடக்கின்றது.

இப்படி ஒரு கட்டுரை எழுதவேண்டிய ஒரு எதார்த்த சூழல் அவசியமாகி விடுகின்றது. நான் வைக்கும் கருத்துகள் மீதும், கட்டுரை வடிவங்கள் மீதும், எனது போராட்ட நடைமுறைகள் மீதும் ...

மேலும் படிக்க: இன்றைய சமூக எதார்த்ததில் எதைத் தான் நான் செய்ய முனைகின்றேன். இது எனது சுயபுராணமோ விளம்பரமோ அல்ல

Load More