நட்புடன் அனைவருக்கும் காசி பதில் அளிப்பது அளிக்காமை பற்றி எல்லாம், நான் தெரிந்து கொண்டு வாதத்தில் ஈடுபடுவது கிடையாது. அது போல் கம்ய+ட்டர் நுணுக்கங்கள், கள்ள வேலைகள் என ...

மேலும் படிக்க …

"சாராம்சத்தில் விமர்சனக் கண்கொண்டு பார்ப்பவை புரட்சிகரமானவை" என்றார் கால்மார்க்ஸ். ஆனால் ஆணாதிக்க சமூக ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்தும் வாதங்கள். சுதந்திரத்தின் பெயரில், பால் இச்சையின் பெயரில், பெண்ணின் பெயரில் ...

மேலும் படிக்க …

ஆணாதிக்க பாலியல் வக்கிரத்தை பெண் தானும் தனது பங்குக்கு நுகரக் கோருவதா பெண்ணியம்? இப்படித்தான் குஷ்பு விவகாரத்தில் பலரும் தம்மைத் தாம் வெளிப்படுத்தினர். இவர்கள் பலர் குஷ்புவை ...

மேலும் படிக்க …

லும்பனுக்கு நட்பார்ந்த வணக்கம் முதலில் தூசணத்தால் பதிவிட்டது முதல் பலவிதமாக அணுகிய நீங்கள், இன்று சில கேள்விகளுடன் விவாதத்தளத்துக்கு வந்தமைக்கு நன்றிகளுடன் கூடிய வாழ்த்துகள். ஆனாலும் கூட கேள்விகள், ...

மேலும் படிக்க …

தமிழ் பேசும் மக்களின் விருப்பம் எதுவோ, அது எப்போதும் நிராகரிக்கப்பட்டே வருகின்றது. தமிழ் மக்கள் விரும்புவது அமைதியான சமாதானத்தைத் தான். இதை புலிகள் முதல் பேரினவாத அரசு ...

மேலும் படிக்க …

எப்படி மொட்டை அடிப்பது என்பதில் முரண்பாடு. ஒருவரையொருவர் எதிரியாக காட்டி விமர்சிக்கினறனர். ஒருவரையொருவர் கழுத்து வெட்டிக் கொல்லுகின்றனர் அல்லது கொல்வதற்கான அரசியல் முன்முயற்சியை எடுக்கின்றனர். ...

மேலும் படிக்க …

புலம் பெயர்ந்த நாடுகளில் பல சிறுவர்கள் தமிழ் கல்வி நிறுவனங்களையும், சிறு சஞ்சிகைகளையும், ஒலி, ஒளி நாடாக்களையும் வெளியிட்டு தமிழ் கல்வியை நோக்கிய கவனத்தைச் செலுத்துகின்றனர். இந்த ...

மேலும் படிக்க …

யார் ஜனதிபதியானாலும், யார் வென்றாலும், யார் தோற்றாலும், மக்களுக்கு கிடைப்பது எதுவுமில்லை. மக்கள் இருப்பதை இழப்பதுவும், வாழ்வின் துன்பமுமே அவர்கள் வாழ்வின் கதியாகின்றது. ...

மேலும் படிக்க …

இப்படி ஒரு கட்டுரை எழுதவேண்டிய ஒரு எதார்த்த சூழல் அவசியமாகி விடுகின்றது. நான் வைக்கும் கருத்துகள் மீதும், கட்டுரை வடிவங்கள் மீதும், எனது போராட்ட நடைமுறைகள் மீதும் ...

மேலும் படிக்க …

பிரான்சில் தொடரும் இனவாத வன்முறைகள், அடுத்த ஜனாதிபதி தேர்தலுடன் நேரடியாகவே தொடர்புடையவை. வன்முறையை கட்டுப்படுத்தல் என்ற நிறவெறிக் கூச்சலே, அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தேர்வு செய்யும் ...

மேலும் படிக்க …

நவம்பர் 12-13 இல் பாரிசில் இலக்கியச் சந்திப்பாம். அங்கு அவர்கள் தமிழ் மக்களின் வாழ்வு சார்ந்தும், உலக மக்களின் வாழ்வு சார்ந்தும், தாம் படைத்த இலக்கியத்தையும் தமது ...

மேலும் படிக்க …

இனப்பிரச்சனையே மீண்டும் மீண்டும் தேர்தல் சூதாட்டத்தில், மிகமுக்கியமான ஒரு அரசியல் கூறாகவிட்டது. இத்தேர்தல் கூட இனப்பிரச்சனை மீதான பேரினவாதத்தின் காய் நகர்த்தலாகவே அமைந்துள்ளது. ...

மேலும் படிக்க …

அண்மையில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இராசதுரை பின்னால், காணமல் போன மற்றொரு அரசியல் வரலாறு உண்டு. ஒடுக்கப்பட்ட மக்களின் இணைபிரியாத ஒரு குரலாக, ஒரு நண்பனாகவே தமிழ் ...

மேலும் படிக்க …

புலிகளின் மீதான ஐரோப்பிய பயணத் தடைகளைத் தொடர்ந்து, இது புலிகள் மீதான தடையாக அறிவிக்கும் ஒரு அனுகுமுறைக்குரிய நடைமுறை ஒன்று அழுலுக்கு வந்துள்ளது. புலிகளை பயங்கரவாத இயக்கமாக ...

மேலும் படிக்க …

"பாசிசம் இருக்கும் வரை கிடைக்கும் எந்த உரிமையுமே அனுட்டானத்திற்கு உதவாத கானல் நீர்" என்ற தலைப்பில், அரசியல் அனாதை ஒன்று தேனீயில் ஒரு கட்டுரை மூலம் கூறியிருந்தது. ...

மேலும் படிக்க …

37வயதுடைய சாந்தி என்றழைக்கப்படும் லீலாவதி ஜெயராசா என்னும் நான்கு குழந்தைகளின் தாயொருவர் யாழ்குடா நாட்டில் சமூகச் சீரழிவில் ஈடுபட்டதாக கூறி சுட்டுக்கொல்லப்பட்டார். குறிப்பாக இந்த பெண் விபச்சாரத்தில் ...

மேலும் படிக்க …

Load More