‘எங்கள் புதிய ஜனநாயகக் கட்சியின்
புரட்சிக்கான ஆஸ்தானக் கொமிசார்’
நுர்று மலர்கள் மலரட்டும்,
நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்
என்றிடுவார்! – இருப்பினும்
...
இலங்கை நாடாளுமன்றில் ரணில் மீது தண்ணீர் போத்தலினால் தாக்குதல் !
நாடாளுமன்றத்தில் நேற்று 2010 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேளையில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் ...
நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ!
நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ!
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ!
கொண்ட குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ!
குறிபிட்டார்.இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனித உரிமை ...
இவ்வுலகில் போராட்டம் தவிர வேறும் பல உள்ளன –கோத்தபாய
புனர்வாழ்வு அளிப்பதன் மூலம், புலி உறுப்பினர்களுக்கு சமூகத்தில் நல்ல பிரஜைகளாக வாழ்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
வெலிகந்த சேனபுர புனர்வாழ்வு மையத்தில் ...
20 வருடங்களுக்குப் பின்னர் யாழ்.பெரிய பள்ளிவாசல் வெள்ளியன்று திறப்பு
யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாசல் 20 வருடங்களுக்குப் பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
...
அமெரிக்காவில் நடைபெற்ற நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் மாநாட்டில் அதன் தலைவராக உருத்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இம்மாநாட்டில் அமெரிக்காவின் சட்டமா அதிபரும், வியட்னாம் போருக்கு எதிரான இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான ...
கடந்த வருடத்தின் மே மாத நடுப் பகுதியை விடுதலைப் புலிகளின் அரசியலுக்கு, அரசியல் போராட்டத்திற்கு ஏற்பட்ட சுனாமி அரசியலாகப் பார்க்கலாம். ஏன் ஓர் பயங்கரவாத அமைப்பொன்றின் அஸ்தமன ...
வர்த்தக நிலையங்களில் சிங்களத்தில் பெயர்ப்பலகை எழுதுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடு, காணி விற்றல், தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய ...
சென்னையில் சிகிச்சை பெறவந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது குறித்து மத்திய அரசை உடனடியாகப் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் ...
மே தினம் இன்றைய உலகின் அடக்கி ஒடுக்கும் ஆதிக்க சக்திகளால் ஓர் கேளிக்கை , களியாட்டத் தினமாக ஆக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சர்வாதிகார மன்னன் மகிந்தாவின் குடும்ப நிறுவன ஆட்சியினரும், ...
கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற தேர்தல் திருவிழாவின் மூலம் “புடம் போட்டு எடுக்கப்பட்ட இலங்கை மக்கள்” ஏப்ரல் 8-ல் தங்களுக்குப் பிடித்த , தங்கள் ...
கடந்த ஓரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற தேர்தல் திருவிழா ஏப்ரல் 8-ன் பூங்காவனத்துடன் நிறைவெய்தியது, 2010-ன் தேர்தல் சகலதிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ளது. 30க்கு மேற்பட்ட கட்சிகள் ...
இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் திருவிழா நிறைவுற இன்னம் மூன்று நாட்களே உள்ளன. இது அவிட்ட நட்சத்திரத்துடன் கூடிய அட்டமி நவமியில், பஞசமியில் இனிதே நிறைவெய்துகின்றது. இத்தேர்தல் தற்போது ...
தேர்தல் திருவிழாவிற்கு இன்னொரு பத்து நாள் உபயமே உள்ளது. நான் சென்ற வாரம் சொன்னதுபோல் உபயகாரர்கள் தேர்தல் பிரசசாரங்களை, சொற்பொழிவுகளாக, போட்டிப் பிரச்சாரங்களாக, வழக்காடு-பட்டி மன்றங்களாக்கி மகாகோலம் ...