பேரினவாத இன-வெறியர்களுக்கு "வெற்றிநாள்" ஆகலாம்?...
தமிழ் மக்களுக்கும், இனவாதத்தை வெறுப்போர்க்கும் துக்கநாள்!
இன்று முதல் ஒருமாத காலத்தை "முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின்" வெற்றி விழாவாக கொள்ளலாம். அதற்கான ...
பன்நெடுங்காலத்திற்கு முந்தைய மக்கள் உலகத்தின் தோற்றுவாய்கள், அதன் கட்டமைப்பு, அந்த உலகத்தில் மனிதன் வகித்த இடம் ஆகியவற்றைப்பற்றிச் சிந்தித்தபொழுது, அதன் சிந்தனைப் பரிணாமமாக தத்துவஞானம் தோன்றியது.
தத்துவஞானத்தின் அடிப்படையான ...
உலகில் அடக்கி - ஒடுக்கலின் இடுகல்களுக்குள்ளான எச்சமூகமும், தொடராய் அவ்வினையாற்றலின் இசைவுகளுக்கு இசைந்து சென்றதாக வரலாறு இல்லை. இந்நிலையில் தமிழர் சமுதாயத்தில் சாதி - அமைப்பின் தீண்டாமைக்கொடுமைகளுக்கு உட்பட்ட மக்கள் ...
1917-ல் நடைபெற்ற ரஸ்ய-அக்டோபர் புரட்சி, உலகின் அடக்கியொடுக்கப்பட்டமானிடத்தை எழுச்சியுற வைத்தது. நாம் வாழும் உலகை வரலாற்றுபொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்க்குமிடத்து, அக்டோபர் புரட்சிக்கு முந்திய சமுதாய மாற்றங்கள் அனைத்தும், அதிகார ...