கருமையம் அமைப்பு சார்பாக அனைவருக்கும் எமது தோழமை கலந்த வணக்கங்கள் நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சந்திக்கிறோம். கருமையம் ஒரு நாடகம் சார்ந்த அமைப்பாக வெளியில் தெரிந்த போதிலும் ...

மேலும் படிக்க: நினைவு கூருகின்ற இந்த மூன்றுபேர்கள் ஒரு முன்னுதாரணமே

 'மாங்கல்யம் தந்துதானே மமயேவனு. . ." என்கின்ற மந்திரச்சத்தமும், மணியோசையும், நாதஸ்வர இசையும், சந்தண சாம்பிராணிகளின் வாசனையும் அலங்கார சோடனைகளும் என்று எமது ஜம்புலன்களையும் ஆளுகின்ற ஒரு ...

மேலும் படிக்க: தாலிதான் பெண்ணுக்கு வேலி ஒரு ஆணின் கூற்று. . .

  இலங்கையில் வடக்கு தெற்கு எங்கும் அரசினாலும் புலிகளாலும் காட்டுத்தர்பார் நடாத்தப்படுகின்றது. புலிகளால் நடத்தப்படும் கொலைகளையும் காணாமல் போதல்களையும் பெரிதாக கூறும் அரசும், அதே போன்று அரசும் ...

மேலும் படிக்க: இலங்கையின் வரலாற்றில் முதல் இனக்கலவரம், சிங்கள முஸ்லிம் கலவரம். இலங்கையில் முஸ்லிம் மக்களின் மறுக்கப்பட்ட வாழ்வு

இலங்கை வரலாற்றில் கடந்த பல தசாப்தங்களாக சிங்கள இனவாத அரசு இனவாதக் குண்டர்களை வைத்தும், ஆயுதப் படைகளை ஏவியும் தமிழர்களை இலங்கையின் தெற்கில் வாழும் உரிமையை மறுத்து ...

மேலும் படிக்க: சிங்கள இனவாதத்தின் இனச் சுத்திகரிப்பு

இரண்டு தசாப்தங்களிற்கு முன்னர் இந்தியா தனது மூக்கை இலங்கைத் தீவினுள் நுழைத்தது. இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சனையையும் சிங்கள மக்களிடம, தெற்கின் அரசியல்வாதிகள் ஏற்படுத்தியிருந்த இந்தியவிஸ்தரிப்பு எதிர்ப்புவாதத்தையும் மிக ...

மேலும் படிக்க: இந்தியா - புலிகள் அரசியல் நகர்வுகள்