அரச-புலி வன்னியுத்த்துக்குப் பின்னான அரசியல் போக்குகளில்,புலம்பெயர் மக்கள் மத்தியில் உந்தித் தள்ளப்படும் பற்பல அரசியலை ஏதோவொரு காரணத்துக்காக,ஒவ்வொருவரும் திட்டமிட்டு முன்னெடுப்பதில் தம்மை முன்னிலைப்படுத்துகிறார்கள்.இதுள், இலங்கையில் தமது வாழ்வாதாரத்தைப்
...
"உலகத்தின்-அமெரிக்காவின் "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்ற கோசம், இலங்கையில் ஒரு இனத்தைப் பழிவாங்கவும்,யுத்தத்தின் மூலம் நாதிகளற்று அடிமைகளாக்கிக்கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.இஃது, அவ்வினத்தின் அடிமைத்தனத்துக்குப் பின் இலங்கையில் வாழும் சிறுபான்மை ...
மாத்தறையில் தற்கொலைக் குண்டு வெடிக்கிறது,வன்னியில் போர் மக்களைக் கொல்கிறது,நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொன்று, அவர்களது உடலைக் கைப்பற்றுகிறது இனவாதச் சிங்கள அரசு.அவைகளைப் பயங்கரவாதிகளது உடலாக இணையத்தில் காட்டுகிறது.
...
அன்பு வாசகர்களே,மீளவும் ஒரு கட்டுரையூடாக உங்களோடு பேசுவதற்கு நெருங்கி வருகிறேன்.உங்கள் மனங்களைத் திறந்து என்னை அணுகுங்கள்.இது,தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான அரசியற்றெரிவில்லை.இன்று, நமது அரசியற் பலம் புலிகளால் ...
"இன்றைய தமிழ்த் தேசிய அரசியலில் மற்றும் மக்கள்சார் அரசியலில், எல்லோராலும் வெறுத்தொதுக்கப்படும் தேனீ இணையத்தளம் சிங்கள அரசோடு கைகோர்த்திருப்பதாகவும் அது மக்கள் விரோத அரசியலை முன் தள்ளுவதாகவும் ...
"தீபம் தொலைக் காட்சியில் இரண்டு நபர்கள் அரசியலுரையாடலாகத் தோன்றுகிறார்கள்,அவர்களில் ஒருவர் மிகப்பெரிய நீண்ட மீசையோடும் மற்றவர் முழுவதுஞ் சவரஞ் செய்தவராக முகத்தை வைத்திருக்கிறார்.இவர்களது கதையுள்"இலங்கை அரசு இவ்வளவு ...
இன்று 15.02.09, தீபம் தொலைக்காட்சியில் தமிழர் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.சிவாஜிலிங்கம் சொல்லும் உண்மையற்ற அரசியலின் கருத்துக்களுக்கும் மிக அண்மித்த புலிகளது அரசியல் நகர்வுக்கும் நெருங்கிய தொடர்புகளுண்டு.
...
''ஈழத் தமிழ்மக்களின் இறுதி இருப்பு கேள்விக்குறியாகும் போது அதற்கு பிறகு ஒரு புலியிருப்பு என்ன உள்ளது? நீங்கள் புலியின் இருப்பை விரும்பாத காரணத்தால் மக்கள் இருப்பையும் நிராகரித்து ...
இலங்கையில் சிறுபான்மை இனங்களுஞ்சரி அல்லது பெரும்பான்மை இனமாலுஞ்சரி-இந்த, மக்கள் கூட்டம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களது எதிர்காலம் இருள் சூழ்ந்து ஒளிமங்கிக் கிடக்கிறது.பிராந்திய
...