தேர்தற் களம்: இன்றைக்கு, இலங்கை அரசியலில் நடந்தேறும் ஜனாதிபதித் தேர்தல்-அரசியல் வித்தைகளில் ஒழித்துக்கட்டபட்ட தமிழ்பேசும் மக்களின் உரிமைகளும்-உயிரும் இந்த அரசியலின் விளைபயனாக மேன்மேலும் விருத்தியாக அறுவடையாகிறது.இந்த அரசியல் ஈழத் ...

மேலும் படிக்க …

நாம் ஜனநாயகத்துக்குள்ளேதாம் வாழமுனைதல் அவசியமானது.எனினும்,முதலாளித்துவத்தின் அதீத அடக்குமுறைகளை அது ஜனநாயகக் கோலமாகக் காட்டுவதின் தொடரில் ஜனநாயகம் பல கோலத்தில் புரியவைக்கப்படுகிறது.இது,இலங்கையின் இன்றைய ஜனாதிபதித் தேர்தலுடன் மேலும் நமக்கு ...

மேலும் படிக்க …

பொல்லா வினை எனபுதுப் புது ஆண்டுகள் தோன்றியே என்னேபுகழுடலெனப் போனோர் என்னேஎன்னோர் என்றும் இயம்பும் குரலெனப்பின்னே செல்லும் வாழிளம் உயிரோ ...

மேலும் படிக்க …

-சேது ரூபன்: சில கருத்துகள் சேது ரூபன் கேட்கின்றார்„ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா?-குற்றமா?“ என. இதை யாரிடம் கேட்கின்றார்? பொதுவானவொரு மக்கட்டொகுதியின்முன்!நன்று. ...

மேலும் படிக்க …

இஃது,தேசம் நெட்டில் போடப்பட்ட பின்னூட்டம்.சேது கேட்கின்ற நியாயம் குறித்தான தேடலில், புலிகளால் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டு,இன்றும்“துரோகியாக“பல புலிவிசுவாசிகளால் உளவியற்றாக்குதலுக்குட்படும் நான், அதே நியாயத்தைக் கேட்பதற்காக இதை பதிவிடுகிறேன்! ...

மேலும் படிக்க …

போர்-“ஆசிரியர்“ பெரி-துவக்க… புலி எழுதிய நந்திக்கடற்கரை நெற்றியின்அயல் எழுதிய கைமுனுவும் சிங்கமும்வன்னியும் தம்பொழில் யுத்தப் பிரமுகர்ஏவல் கேட்பப் பாரத-பார் அரசு ஆண்டகாவிக் கழிசடைக் காந்திக் கொற்றம்நாளிதோறும் ஈனக் குரல் ...

மேலும் படிக்க …

"சிங்கள-உலக ஆளும் வர்க்கங்கள் இலங்கை அரசினது யுத்தக்குற்றத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சியில் தமிழ்த் தலைமைகளையே தமதுநோக்கிற்கிணங்கச் செயற்பட வைப்பதற்கும்,அவர்கள் வாய்மூலமே ஆளும் மகிந்தாவினது அரசைமெச்சவும் ஒரு தேர்தல் நாடகம்.அதுள்,இரையாக்கப்படும் ...

மேலும் படிக்க …

இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் டன் தொலைக்காட்சிக்கு ஒரு நேர்முகப் பேட்டியளித்திருக்கிறார்.நாம் அதைப் பார்க்கக் கூடியதாக இன்று 20.12.09 ஒளிபரப்பினார்கள். ...

மேலும் படிக்க …

ஆன்மாவின் தவிப்பென்ன?காலமெல்லாம் கண்ணீர் சொரிவதற்கென்றா பிறந்தோம்?சுகம் என்பதன் கற்கை என்ன?நீரின் நெடுநாள் உறவுக்கு உயிர் நன்றியைச் சொல்ல, நீரென்ன அதுவேண்டி அலையுமா?இல்லை!சொல்வதற்கு நமக்குள் ஆயிரம் உண்டு.அள்ளிப் பருகிய ...

மேலும் படிக்க …

-சில கேள்விகள்,சில்லறைக் கவனக் குறிப்புகள்.இலங்கையின் பரந்துபட்ட மக்கள்மீது நடாத்தப்படும் அதிகாரவர்கத்தினதும்,ஆளும்வாக்கத்தினதும் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடுவதென்பது பரந்துபட்ட மக்களது தெரிவாக இன்றிருக்கிறது.தமிழ்பேசும் மக்கள் இலங்கை அரசின் மிகக் கொடுமையான அடக்குமுறையாலும்,இலங்கையின் ...

மேலும் படிக்க …

இரவி,“தீப்பொறி“க் குழு-தமிழீழக் கட்சிக்காரர்கள் குறித்தான எனது மதிப்பீடுகள்மீது, உங்கள் எதிர்வினையை இவ்மடலூடாக வைத்திருப்பதைக் கவனதில் கொண்டேன். ...

மேலும் படிக்க …

"தீப்பொறி"இயக்கப் போக்கின் இதுவரையான நகர்வில்:"உயிர்ப்பு-தமிழீழ மக்கள் கட்சி-தமிழீழம் சஞ்சிகை"என, புலியினது உறுப்பாக இருந்த ஒரு சதிகாரக்கூட்டத்தின் அரசியல்-சித்தாந்தக் குரு இப்போது,"விவாதக் களத்திற்கான"ஒரு தளத்தை உருவாக்குவதாக நம்மை மொட்டையடிக்கும் அந்நிய-அதிகாரச் ...

மேலும் படிக்க …

வியூகம் என்பதை இவர்கள் ஒவ்வொரு காலத்திலும் அதிகாரங்களுக்கிசைவாகவே நகர்த்தியுள்ளனர்.அன்றைய உயிர்ப்பு,பின்னாளைய தமிழீம் சஞ்சிகையென... இவர்களது பல்சதி அரசியல் கடந்தகாலமாக இருக்கிறது.இதன் தொடரில், இப்போது வியூகம். ...

மேலும் படிக்க …

சிறு குறிப்பு.  இலங்கையில் திடீரெனக் கட்சிகள்-அமைப்புகள்,ஆயுதக்குழுக்கள்-மார்க்சியப் புரட்சி அமைகளெனப் புலிகள் அழிவுக்குப் பின்னால் அதிவேகமாக உருவாகின்றன. ...

மேலும் படிக்க …

நான் யோசித்துப் பார்க்கிறேன்,நோம் சோம்ஸ்கியின் போராட்டப் பாத்திரம் குறித்து. ஒரு பெரும் துணிகரமான போராட்டத்தை ஏகாதிபத்தியங்களுக்கெதிராகத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்.   ...

மேலும் படிக்க …

அன்பு வாசகர்களே,வணக்கம்!,இனியொரு தளத்தில் நடைபெறும் விவாதம்,அசோக்-இரயாகரன் ஆகிய இருவருக்குமிடையிலானதாக எவரும் குறுக்கிப் பார்க்க வேண்டியதில்லை.அது,சமூகஞ்சார்ந்து-மக்கள் நலன்சார்ந்து இயங்கும் அனைவர்மீதுமான விவாதாமாகவே பார்க்கப்பட்டாகவேண்டும். ...

மேலும் படிக்க …

Load More