""ராகுலாபொய்பேச வெட்கப்படாதவர்களின்சிரமணத்தன்மை (துறவு) கால் கழுவிய நீரைப் போலவிலக்குதற்குரியது!நீரை ஊற்றிய பிறகு உள்ளமண்பாண்டம்போல வெறுமையானது!'' புத்தர்
(அசோகனின் பாப்ரு கல்வெட்டில் உள்ள "ராகுலோவாத ஸூத்தம்' என்ற சூத்திரத்திலிருந்து)
...
சங்கரராமனைக் கொலை செய்தது ஜெயேந்திரன்தான் என்பது உண்மையே ஆனாலும், அதற்கு எப்பேர்ப்பட்ட அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தாலும் ஜெயேந்திரனைக் கைது செய்யுமாறு ஜெயலலிதா எப்படி உத்திரவிட்டிருக்க முடியும்?
ஆர்.எஸ்.எஸ். ...