சுஜீவன்

மாவீரச் செல்வங்களை மடியிருத்திக் காக்கின்ற ஈழமண்ணே நீ வருந்தி வெடிக்கும் விம்மல் பாரொலிக்கக் கேட்கிறது யார் வந்தார் எமைக் காக்க..? எமை மீட்க..? ...

மேலும் படிக்க …

விஞ்ஞான ஆராட்சியில்ஆசான்கள் பெரு விண்ணர்கள்கண்முன்னே நித்தமும் செத்துமடியும் உயிர்கள்பசியால்படுத்துறங்க இடமற்று விறைத்துக் குளிரால்கொட்டும் சுடுகலக் குண்டால்சிறைப்பட்டு ஆட்சியாளர் வதையால்கத்தும் குழந்தைக்கு பாலூட்ட நாதியற்று ...

மேலும் படிக்க …

எழுக தலைமுறையே நீங்கள் கொலைக்களத்தை கடந்துவந்தவர்கள் நித்தம் வலியைச் சுமப்பவர்கள் வதையோடு வாழ்பவர்கள் ...

மேலும் படிக்க …

உலக சமாதான சட்டப்புத்தகத்தில் சிறிலங்கா வெற்றி கொண்டு விட்டது கோத்தபாயவின் யுத்தவெறி அவமானப்பட்டியலில் வெற்றியைத் தேடிக்கொடுத்திருக்கிறது ...

மேலும் படிக்க …

துடிப்பும் மிடுக்குமாய் புழுதிபறக்க சிறுமியாய் ஓடிவிளையாடித்திரிந்தவள் அண்ணாவெனத்தோளில் தாவியேறி கூடவந்தவள் திரண்டெளும் அலைகளிலும் கையைப்பிடித்தவாறு எதிர்த்து நின்றவள் ...

மேலும் படிக்க …

That's All