சாக எத்தனிக்கும் போதெல்லாம் தனது பிள்ளைகளின் முகங்களும் அவர்களின் எதிர்காலமுமே அவளுக்கு கண்முன் வருகின்றது. வாழ நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு நடந்த கொடுர சம்பவங்கள் வழ்க்கையில் பிடிப்பில்லாமல் ...

மேலும் படிக்க: ஆதிரையாள்........

வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்திலிருந்து தெற்காக நூறு மீர்ற்றர் நடந்தால் கணேசுப் பரியாரியார் வீடு. கணேசுப் பரியாரியார் மட்டக்களப்பு பிரதேசத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆயுள்வேத வைத்தியத்தில் கைதேர்ந்தவர்களில் ஒருவர். ...

மேலும் படிக்க: சின்னவன்............................

அந்த வாளாகத்தினுள் ஒரு சிறிய ஷெல்லும் ஒரு பெரிய ஷெல்லுமாக இரண்டு ஷெல்கள் இருந்தன. இரண்டுக்கும் பொதுவாக ஒரு தண்ணித்தொட்டியும் இரண்டு மலசல கூடமும் காணப்பட்டது. இரண்டு ...

மேலும் படிக்க: நான்கு சுவர்களுக்குள் மனித வதை - பாகம் - 02

பொலீசாரின் விசாரணைப் பிரிவிலிருந்து கொழும்பு நீதவான் நீதி மன்றத்துக்கு கொண்டு வரப்படுகின்றேன். இவ்வளவு காலமும் விசாரணை கைதியாக இருந்த நான் அந்த நிமிடத்திலிருந்து நீதி மன்ற பொறுப்புக்கு ...

மேலும் படிக்க: நான்கு சுவர்களுக்குள் மனித வதை - பாகம் - 01

"நான் வந்து உழைச்சு உங்களை காப்பாத்துவன் என்று சொன்னான், இப்ப எல்லாமே போச்சே"..... மரியதாஸ் நேவிஸின் அழுகுரலால் ராகம வைத்தியசாலையின் பிரேத அறை வாசலை ஏககாலத்தில் ஓராயிரம் ...

மேலும் படிக்க: அடுத்த கொலை