பலமுனை நெருக்கடிக்குள்ளான இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்திய-இலங்கை ஒப்பந்தம் குறித்த விவாதம் "தீப்பொறி" செயற்குழுவுக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளையில் தென்னிலங்கையிலும், வடக்கு-கிழக்குப் பகுதிகளிலும் நிலைமைகள் வேகமாக மாற்றமடைந்து கொண்டிருந்தன. ராஜீவ் காந்தியினாலும் ...

மேலும் படிக்க …

இந்திய நலன் என்ற நோக்குநிலையிலிருந்து உருவாக்கப்பட்டு இந்திய அரசின் அழுத்தத்தினால் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இலங்கை மீதான இந்திய மேலாதிக்கத்தின் வெளிப்பாடாக அமைந்திருந்தது. இவ்வொப்பந்தம் இலங்கையின் இறையாண்மையை ...

மேலும் படிக்க …

இந்திய-இலங்கை ஒப்பந்தமும் "இந்திய அமைதி காக்கும் படை"யின் வருகையும் இந்திய அரசின் "ஒப்பரேசன் பூமாலை" நடவடிக்கையின் மூலம், ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த "ஒப்பரேசன் லிபரேசன்" ...

மேலும் படிக்க …

"ஒப்பரேசன் லிபரேசன்" - வடமராட்சியைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம் "தீப்பொறி"ச் செயற்குழுவுக்குள் தவறான அரசியல் போக்குகளும், தவறான முடிவுகளுமே மேலோங்கி வளர்ந்து கொண்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. இருந்தபோதும் செயற்குழுவின் பெரும்பான்மை ...

மேலும் படிக்க …

கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதல் வவுனியாவில் "தீப்பொறி" குழுவின் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன. எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் குழுக்களாக உருவாக்கப்பட்டு அரசியல்ரீதியில் வளர்வதை ...

மேலும் படிக்க …

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடரும் சக ஈழ விடுதலைப் போராட்ட இயக்க அழிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனை விடுதலை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணப் ...

மேலும் படிக்க …

கிட்டுவைக் கொலை செய்வதற்கான எமது திட்டம் தனிநபர் பயங்கரவாதமே தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) போராளிகளை கொன்றொழித்து தமிழீழ விடுதலை இயக்கத்தை (TELO) அழித்தொழிப்பதில் "வெற்றி" பெற்றிருந்த தமிழீழ ...

மேலும் படிக்க …

தமிழீழ விடுதலை இயக்க (TELO) அழிப்பு: பாசிசப் போக்கின் வெளிப்பாடு தளமாநாட்டினால் தோன்றிவிட்டிருந்த முரண்பாடுகளும், குழப்பநிலையும், அணிச் சேர்க்கைகளும், இந்தியாவில் புளொட்டின் தலைமைக்குள் தோன்றிவிட்டிருந்த முரண்பாடுகளும், புளொட்டின் பின்தள ...

மேலும் படிக்க …

"தமிழீழ விடுதலைப் போராட்டம்" குறித்து செயற்குழுவுக்குள் ஆரம்பித்த விவாதம் இலங்கை அரசுக்கும் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குமிடையில் பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்றுக்கொண்டிருந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றிருந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தன ...

மேலும் படிக்க …

தளம் திரும்பவிருந்த சந்ததியார் சென்னையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் உமாமகேஸ்வரனும் அவரால் தலைமை தாங்கி வழிநடத்தப்படும் புளொட்டின் செயற்பாடுகளிலும் உறுப்பினர்களிடையே தோன்றிவிட்டிருந்த அதிருப்தியும் உள்முரண்பாடுகளும் தளமாநாடு ஒன்றைக் கூட்டுவதை ...

மேலும் படிக்க …

எமது தற்பாதுகாப்புக்கு ஆயுதம் வழங்கிய சிறீ சபாரத்தினம் இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவும், இந்திய மத்தியத்துவத்துடனும் இலங்கை அரசுக்கும் ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களுக்குமிடையில் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தை ...

மேலும் படிக்க …

உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கான திட்டம் "புதியதோர் உலகம்" நாவல் மட்டுமல்லாமல் "தீப்பொறி" பத்திரிகையும் கூட புளொட் உறுப்பினர்களையும் மக்களையும் சென்றடையத் தொடங்கியிருந்தது. உமாமகேஸ்வரனால் புளொட்டுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகத்தையும் ...

மேலும் படிக்க …

அராஜகங்களை அம்பலப்படுத்திய "தீப்பொறி" பத்திரிகை இந்தியாவில் சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்கள் அனைவரும் தளம் வந்ததும் எமது தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் எனக் காத்திருக்காமல் கண்ணாடிச்சந்திரன் இந்தியாவிலிருந்து ...

மேலும் படிக்க …

'புரட்சி' பற்றிப் பேச அருகதையற்றுப் போன புளொட்டின் தலைமை பயிற்சி முகாம்களில் அரசியல் வகுப்புக்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு உமாமகேஸ்வரன் தடைவிதித்தது மட்டுமல்லாமல் தனது அராஜகத்தை பயிற்சி ...

மேலும் படிக்க …

தொடர்ந்து கொண்டிருந்த அராஜகமும் மௌனம் காத்த மத்திய குழுவும் விச்சுவேஸ்வரன் பயிற்சிமுகாமில் பலத்த பாதுபாப்புடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, பட்டுக்கோட்டையில் பண்ணையார் சுட்டுக்கொலை, பண்ணையார் வீட்டில் கைது செய்யப்பட்ட மதன் ...

மேலும் படிக்க …

பிரபாகரனின் "பாதச்சுவடு" களை பின்பற்றிய உமாமகேஸ்வரன் புளொட்டுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையிலான முரண்பாடுகள் துப்பாக்கி வழிமுறை மூலம் தீர்வுகாணப்பட்டுக்கொண்டிருந்தவேளையில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் புளொட்டுக்குமிடையிலான முரண்பாடுகள் "சுவரொட்டிப் போராட்டமாகவும்" ...

மேலும் படிக்க …

Load More