இலங்கையில் கடல்- அரசியல்.நியூட்டன் மரியநாயகம்எனது அம்மாவின் தந்தையர் அவர் இறக்குவரை பறிக்கூடு (fishing trap) வைத்து மீன்பிடித்தார். பறிக்கூடுகளை கரையிலிருந்து ஒரு ...
இன்று எழுத்தாளர் மு.தளையசிங்கம் அவர்களை; மார்க்சிய ஆர்வலராகவும் சாதி மறுப்பாளராகவும் காட்டும் முயற்சிகள் இணைய ஊடகங்கடே முன்னெடுக்கப்படுகிறது. இதே போன்ற விவாதங்கள் ...
05.04.2021 ஈழநாடு பத்திரிகையில், கச்சத்தீவில் கிறிஸ்தவர்களால் சிவன் ஆலயமொன்று அழிக்கப்பட்டதாகவும், அதற்கு குடமுழுக்கு செய்யப்போவதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தம் அறிவிப்பு செய்துள்ளார். அதற்கு ...
மீன்பிடித்தொழிலும் தமிழ், சிங்கள தொழிலாளர்களுக்கிடையிலான உறவும்
சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி செய்த 72 -77 வரையான காலத்தில் தென்னிலங்கையில் அரசியல்ரீதியாக அசாதாரண நிலை நிலவியது. பெரும்பான்மையான மீன்பிடி சார்ந்த ...
உதாரணம் 2 :
ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல சிறையா இன மீன்கள் கரையோரம் பிறந்து கடற்தாளைகளைக் கொண்ட ஒரு பாக ஆழத்திற்கு மேற்பட்ட பிரதேசத்தில் சீவிக்கும். இழுவைப்படகுகள் இதன் ...
இழுவைப் படகுகளின் பாதிப்புகள்
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இனவெறிப்போரின் கொடுமையிலிருந்து தப்பிய என் மாமன் குடும்பம் போல பல ஆயிரம் குடும்பங்கள் இன்று இந்திய இழுவைப்படகுகளின் ...
இந்திய அத்துமீறல்களும், இயற்கைவள அழிவும் இலங்கை தமிழ் மீனவரின் வாழ்நிலையும்
இலங்கையின் வடபிரதேசக் கடலில் இந்திய நாசகார மீன்பிடி எவ்வகை அழிவை ஏற்படுத்துகிறதென பார்க்கமுன், பாதிக்கப்படும் பிரதேசங்களின் கடல்வளத்தை ...
மீன்பிடித்திறன் அதிகரிப்பும் கடல்வள அழிவும்
கடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித்திறனை அதிகரிக்க முதலீடுசெய்வதும், அதைக் கட்டுப்படுத்தி மீன்வளத்திற்கேற்ப முதலீடு செய்ய ...
வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை
வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி ...
இன்று இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லபப்படும் நிகழ்வு, பல மட்டங்களிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ...