கிளப் ஹவுஸ் கொடுமைகள்தலித்தியத்தின் பெயரால், தமிழ் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறையை மறுக்கும், யாழ். வெள்ளாளியமும் – கிழக்கு முக்குவ போடிகளும் ...

மேலும் படிக்க …

இலங்கையில் கடல்- அரசியல்.நியூட்டன் மரியநாயகம்எனது அம்மாவின் தந்தையர் அவர் இறக்குவரை பறிக்கூடு (fishing trap) வைத்து மீன்பிடித்தார். பறிக்கூடுகளை கரையிலிருந்து ஒரு ...

மேலும் படிக்க …

1. இலங்கையில் கடல் -அரசியல்.2021, மே 20 தொடக்கம், ஆனி மாதத்தின் நடுப்பகுதியான இன்றுவரை, கொரோனா பாதிப்புகளை தவிர்த்து, இரு கடல்சார் ...

மேலும் படிக்க …

இன்று 31 மே 2021. யாழ்ப்பாண நூல்நிலையம் எரிக்கப்பட்டு 40 வருடங்கள். இது எரிக்கப்பட்ட காலம் தொடக்கமே, தமிழ் மக்களின் அறிவுக் ...

மேலும் படிக்க …

6ஏன், இன்றும் கூட அரசியல் ரீதியான சில செயற்பாடுகளில் ரயாவுடன் இணைந்து செயற்பாட்டு வருகிறேன். ரயாவுடன் சேர்ந்து செய்யும் அநேகமான அரசியல் ...

மேலும் படிக்க …

பகுதி 11இன்று மே -17. 2021. நான் வாழும் நோர்வே நாட்டின்  தேசிய தினம்.என்னைப் பொறுத்த மட்டில் ,  2009 இல் ...

மேலும் படிக்க …

1.ஐரோப்பிய இலக்கியத் தளம் தனது பழைய ஆதர்ச எழுத்தாளர்களை அவர்களின் “உன்னத பீடங்களிலிருந்து ” இறக்கி ஆராயும் காலமிது. குறிப்பாக பெண்கள், ...

மேலும் படிக்க …

இன்று எழுத்தாளர் மு.தளையசிங்கம் அவர்களை; மார்க்சிய ஆர்வலராகவும் சாதி மறுப்பாளராகவும் காட்டும் முயற்சிகள் இணைய ஊடகங்கடே முன்னெடுக்கப்படுகிறது. இதே போன்ற விவாதங்கள் ...

மேலும் படிக்க …

05.04.2021 ஈழநாடு பத்திரிகையில், கச்சத்தீவில் கிறிஸ்தவர்களால் சிவன் ஆலயமொன்று அழிக்கப்பட்டதாகவும், அதற்கு குடமுழுக்கு செய்யப்போவதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தம் அறிவிப்பு செய்துள்ளார். அதற்கு ...

மேலும் படிக்க …

மீன்பிடித்தொழிலும் தமிழ், சிங்கள தொழிலாளர்களுக்கிடையிலான உறவும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி செய்த 72 -77 வரையான காலத்தில் தென்னிலங்கையில் அரசியல்ரீதியாக அசாதாரண நிலை நிலவியது. பெரும்பான்மையான மீன்பிடி சார்ந்த ...

மேலும் படிக்க …

உதாரணம் 2 : ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல சிறையா இன மீன்கள் கரையோரம் பிறந்து கடற்தாளைகளைக் கொண்ட ஒரு பாக ஆழத்திற்கு மேற்பட்ட பிரதேசத்தில் சீவிக்கும். இழுவைப்படகுகள் இதன் ...

மேலும் படிக்க …

இழுவைப் படகுகளின் பாதிப்புகள் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இனவெறிப்போரின் கொடுமையிலிருந்து தப்பிய என் மாமன் குடும்பம் போல பல ஆயிரம் குடும்பங்கள் இன்று இந்திய இழுவைப்படகுகளின் ...

மேலும் படிக்க …

இந்திய அத்துமீறல்களும், இயற்கைவள அழிவும் இலங்கை தமிழ் மீனவரின் வாழ்நிலையும் இலங்கையின் வடபிரதேசக் கடலில் இந்திய நாசகார மீன்பிடி எவ்வகை அழிவை ஏற்படுத்துகிறதென பார்க்கமுன், பாதிக்கப்படும் பிரதேசங்களின் கடல்வளத்தை ...

மேலும் படிக்க …

மீன்பிடித்திறன் அதிகரிப்பும் கடல்வள அழிவும் கடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித்திறனை அதிகரிக்க முதலீடுசெய்வதும், அதைக் கட்டுப்படுத்தி மீன்வளத்திற்கேற்ப முதலீடு செய்ய ...

மேலும் படிக்க …

வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி ...

மேலும் படிக்க …

இன்று இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லபப்படும் நிகழ்வு, பல மட்டங்களிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ...

மேலும் படிக்க …

That's All