மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக அமெரிக்காவுக்குப் போயிருந்தபோது அறிவித்தார்: 'இந்தியாவை விற்பதற்காக வந்திருக்கிறேன்!" அப்போது யாரும் அந்தச் சொற்களை நேரடிப் பொருளில் எடுத்துக் ...

மேலும் படிக்க …

அரியானா மாநிலத்தில் ஜாட் சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்பு பகுதியில் புகுந்து பகற் கொள்ளையில் ஈடுபட்டதோடு, அப்பகுதியையே கொளுத்திச் சாம்பல் மேடாக்கியது.   அரியானா மாநிலத்தின் பாணிபட் மாவட்டத்தில் உள்ள ...

மேலும் படிக்க …

நாலுவழிச் சாலை மக்களுக்கான நல்வழிச் சாலை அல்ல. இச்சாலைகளை உபயோகிக்க கூடுதல் கட்டணம் செலுத்தத் தயாராக உள்ள நடுத்தர வர்க்கம், இந்த உலகமயமாக்கம் தன்னையும் தகர்த்துக் கீழே ...

மேலும் படிக்க …

கூலித் தொழிலாளர்களை ஒரு சங்கமாகத் திரட்டுவதென்பது மிகவும் இடர்ப்பாடுகள் நிறைந்த பணி. அப்படியே சங்கமாகத் திரண்டாலும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் சீரழிவுப் போக்குகளிலிருந்து மீட்டு அரசியல் ரீதியாகவும் ...

மேலும் படிக்க …

நாடு முழுவதும் ரேசன் கடைகளை நம்பி வாழும் ஏழை மக்கள் புழுத்த அரிசிக்கும் மண்ணெண்ணெய்க்கும் அடிதடியில் சாலை மறியலில் இறங்கித்தான் தமது ஒதுக்கீட்டைப் பெற வேண்டிய அவலம் ...

மேலும் படிக்க …

"கராத்தே'' தியாகராஜன் சென்னை மாநகர மேயர் பொறுப்பில் இருக்கும் துணை மேயர். ஏறக்குறைய ஒருமாத காலம் தலைமறைவாக இருக்கிறார். திருவனந்தபுரம், பெங்களூர், மும்பை, தில்லி என்று ஓடிக் ...

மேலும் படிக்க …

துரத்தி வரும் கூட்டத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக் கொள்ளும் முயற்சியாக திருடன் கடைப்பிடிக்கும் பிரபலமான தந்திரம், ""திருடன், திருடன்! அதோ திருடன்! ஓடறான், விடாதீங்க, பிடிங்க, பிடிங்க!'' என்று ...

மேலும் படிக்க …

நகரத்தை அழகுபடுத்துவதாக கூறிக் கொண்டு, உலக வங்கியிடம் வாங்கிய கடனுக்காக ""போக்குவரத்து நெருக்கடி'' என்ற பொய்க் காரணத்தைக் காட்டி, பண்டிகைக் காலத்திலும் தரைக் கடைகள் போடத் தடை ...

மேலும் படிக்க …

இந்தியாவின் அணுசக்தி கொள்கையை, இனி அமெரிக்காதான் தீர்மானிக்கப் போகிறது என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. இது போனால் கூட, மற்ற கொள்கைகளைத் தீர்மானிக்கும் உரிமையும், சுதந்திரமும் இந்திய அரசிற்கு ...

மேலும் படிக்க …

நோக்கியா, ஹ_ண்டாய், ஃபோர்டு முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க உடனடியாக நிலம் ஒதுக்கிக் கொடுத்து, பல்வேறு சலுகைகளையும் செய்து தரும் தமிழக அரசு, ...

மேலும் படிக்க …

ஜூலை 25ஆம் தேதி ஹோண்டா தொழிலாளர்கள் மீது போலீசு நடத்திய வெறித்தாக்குதலை நாடே கண்டது. இந்தப் போலீசு அராஜகத்தின் எதிர்வினையாக போலீசைத் திருப்பித் தாக்கிய தொழிலாளி வர்க்கத்தின் ...

மேலும் படிக்க …

வறுமை, பஞ்சம், பட்டினிச் சாவுகள் உலகெங்கிலும் பரவலாகக் காணப்பட்டாலும், இந்த மூன்றும் மற்ற நாடுகளைவிட, ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த மிகவும் வறியஏழை நாடுகளை ஒரு சாபக்கெடு போல ...

மேலும் படிக்க …

"பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் ...

மேலும் படிக்க …

தமிழகத்தின் தலைநகரைச் சிங்காரச் சென்னையாக மாற்றுவது என்ற திட்டத்தின் கீழ், இரண்டாண்டுகளில், குடிசைப் பகுதிகளைக் காலி செய்து 20,000 குடும்பங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு போய் 20 ...

மேலும் படிக்க …

"வீரன் போராடுகிறான்; கோழை சரணடைகிறான்; துரோகி காட்டிக் கொடுக்கிறான்'' என்று நறுக்குத் தெறித்தாற்போல் கூறினார், செக். நாட்டு கம்யூனிச புரட்சியாளரான தியாகத் தோழர் ஜூலியஸ் ஃபூசிக்.   காட்டிக் கொடுக்கும் ...

மேலும் படிக்க …

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில் தினந்தோறும் நடத்திவரும் பச்சைப் படுகொலைகளும் அதை மூடிமறைக்க ஜார்ஜ் புஷ் கும்பல் அவிழ்த்துவிடும் புளுகுணிப் பிரச்சாரமும் இட்லரையும், கோயபல்சையும்கூட வெட்கப்பட வைத்துவிடும். கடந்த அக்டோர் ...

மேலும் படிக்க …

Load More