சென்னையில் இருந்து கோவைக்குச் செல்லும் சேரன் விரைவுத் தொடர் வண்டியில், கடந்த ஜூலை மாதம் ஒரு இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட செய்தியைப் பத்திரிகைகள் அனைத்தும் ...

மேலும் படிக்க …

நாட்டிலுள்ள கல்வித்துறைப் பெருமுதலாளிகளுக்கு இந்த ஆண்டு "சுதந்திர தின'ப் பரிசொன்றை உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கிறது. அவர்கள் தமது பகற்கொள்ளையை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதற்கு கட்டற்ற சட்டபூர்வ உரிமம் ...

மேலும் படிக்க …

'எனக்கு அந்த உண்மை தெரியவேண்டும்; ஈராக் மீது ஏன் இந்தப் போர்?" என்று தனது அன்பு மகனைப் பறிகொடுத்த வேதனையில் கேட்கிறார் அந்த அமெரிக்கத் தாய். துயரத்தை ...

மேலும் படிக்க …

 செப்டம்பர் 12ஆம் நாள்! மறுகாலனியாக்கத்தின் கொடிய வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும், அதன் துலக்கமான சான்றான அமெரிக்க கோக்கிற்கு எதிராகவும் கடந்த மூன்று மாதங்களாக புரட்சிகர அமைப்புகள் ...

மேலும் படிக்க …

தாமிரவருணி ஓடும் திருநெல்வேலி நகரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கயத்தாறில் (ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட ஊர்) 10 அல்லது ...

மேலும் படிக்க …

'நான் 2001இல் நைஜீரியா நாட்டில் வேலை செய்து வந்தபொழுது, குழாயில் வரும் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தேன். என்னுடன் வேலை செய்து வந்த அந்நாட்டைச் சேர்ந்த தொழிலாளி, ...

மேலும் படிக்க …

'தண்ணீர் தனியார்மயத்துக்கு எதிரான ஒரிசாவின் போராட்ட அனுபவத்தை, நான், தமிழகத்திலும், இந்தியாவெங்கிலுமே காண்கிறேன்" எனக் குறிப்பிட்ட ராஜேந்திர சாரங்கி, உலக வங்கியின் கட்டளைப்படி நீர் ஆதாரங்களைத் தனியார்மயமாக்கும் ...

மேலும் படிக்க …

மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோக் நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது எனத் தீர்மானம் கொண்டு வந்த சி.எஸ்.மணி, 'கோக், கங்கைகொண்டானுக்கு வருவது வெளியே தெரிந்தவுடனேயே, பல்வேறு அமைப்பினரும், ...

மேலும் படிக்க …

'குடிப்பதற்கு குடிநீர் இல்லை; பாசனத்திற்கு நீர் இல்லை; காவிரி நீர் இல்லை; முல்லைப் பெரியாறு தண்ணீர் நமக்கு இல்லை இப்படி, தமிழகம் இருக்கும் நிலையில், ஆற்றுநீரை அந்நியர்கள் ...

மேலும் படிக்க …

 'ஆந்திர மாநிலத்தில் கோக்கையும், பெப்சியையும் பயிருக்குப் பூச்சி மருந்தாக அடிக்கிறார்கள். பூச்சியைக் கொல்லும் பெப்சியை ஃ கோக்கை நம்மைக் குடிக்க கட்டாயப்படுத்துகிறார்கள்" என இந்திய கோக் பானங்களின் ...

மேலும் படிக்க …

'மக்கள் கண்காணிப்பகம்: அமெரிக்க சாத்தானின் கள்ளக் குழந்தை" என்ற தலைப்பில் ஜூலை 2005 புதிய ஜனநாயகம் இதழில் அம்பலப்படுத்தும் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதற்கு மறுப்புரை எழுதி ...

மேலும் படிக்க …

'கங்கை கொண்டானில் கோக் ஆலையை அனுமதிக்கக் கூடாது என்று கோரி, 1,000 வழக்குரைஞர்கள் கையெழுத்துப் போட்ட மனு ஒன்றை மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுத்திருக்கிறோம். ஆனால், மனு கொடுப்பதால் ...

மேலும் படிக்க …

'இந்திய நீதிமன்றங்களின் வர்க்கச் சார்பு" குறித்து உரையாற்றிய வழக்குரைஞர் லஜபதிராய், இதற்கு ஆதாரமாக, 1970இல் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த மறைந்த தலைவர் ஈ.எம்.எஸ்., ஒரு நீதிமன்றத் தீர்ப்பை, ...

மேலும் படிக்க …

 'தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்!" என்ற முழக்கத்தின் அடிப்படையில், கடந்த மூன்று மாதங்களாக தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர ...

மேலும் படிக்க …

மறுகாலனியாதிக்கத்தின் கொடிய வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும், அதன் துலக்கமான வெளிப்பாடான 'கோக்"கிற்கு எதிராகவும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர ...

மேலும் படிக்க …

'இது நாலுவழிச்சாலை மட்டுமல்ல. பொருளாதார முன்னேற்றத்துக்கான நல்வழிச்சாலை" என்று கடந்த செப்டம்பர் 18ஆம் தேதியன்று நாங்குநேரி கிருஷ்ணன் புதூரில் நடந்த நான்கு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ...

மேலும் படிக்க …

Load More