"குடும்பத்துடன் ராம் தற்கொலை' என்றுதான் செய்தி வந்தது. மனைவிக்கு விஷம் கொடுத்ததை விட, ஒரு வயதே நிரம்பிய பிஞ்சு குழந்தைக்கும் விஷம் புகட்டியதுதான் பெரிதாக பேசப்பட்டது. இதற்கெல்லாம் "காரணம் கடன் தொல்லை' ...

மேலும் படிக்க: தொழிலாளர்கள்: பிரிந்திருந்தால் தற்கொலை சேர்ந்திருந்தால்விடுதலை!

திரைப்படம் எனும் கலை வடிவம் முகர்தலை உள்ளடக்கியதாக இருக்குமானால்  அதாவது மணம் வீசக் கூடிய ஒரு பொருளாக சினிமா இருக்குமானால்  "ஸ்லம்டாக் மில்லியனர்' போன்ற திரைப்படங்கள் ஆஸ்கார்களை ...

மேலும் படிக்க: திரைவிமரிசனம்: பீப்லிலைவ் -சிரிப்புவரவில்லை!

உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு ...

உலோகம் இல்லாதவொரு உலகம் எப்படியிருக்கும் என்பதை எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? நாம் பயணிக்கும் பேருந்து அல்லது இரயில், தார்ச்சாலை அல்லது தண்டவாளங்கள், அதன் மேல் வாகனங்களை ...

கோவை டவுண்ஹால் வழியாக நடந்து கொண்டிருந்தேன். பள்ளி நாட்களின் போது இங்கே ஜோலித்துக் கொண்டிருந்த தங்க நகைப் பட்டறைகளையோ, அதனால் சற்றே வளமாக வாழ்ந்து வந்த தங்கநகை ...