கூலி கேட்டதற்காக நான் அடிக்கவில்லை. கசெற்றை பெறத்தான், தொலைபேசி எண்ணைப் பெறத்தான் அடித்தேன். இங்கு எந்த கூலிப் பிரச்சனையும் கிடையாது. இப்படி சோபாசக்தி விளக்கம் கொடுக்கின்றார். சரி, ...

மேலும் படிக்க …

இந்தப் பெண்ணியம் எந்த வர்க்கம் சார்ந்தது? எந்த அரசியல் உள்ளடக்கத்தில்  ஆணாதிக்கத்தை மறுத்துப் போராட, மக்களை அது வழிகாட்டுகின்றது. இதற்கு பதில் அளிக்க, யாரும் முன்வருவதில்லை. ஏன் ...

மேலும் படிக்க …

இந்த ரேஞ்சிலே இன்று கட்டுடைப்பு அரசியல் செய்கின்றனர். பெண்ணியம், தலித்தியம், தமிழ்தேசியம்… என்று, பலர் தங்கள் அடையாளத்தை முன்னிறுத்தி அடையாள அரசியல் செய்கின்றனர். சிலர் பன்முக வாசிப்பு ...

மேலும் படிக்க …

எது காவாலித்தனம்? லீனாவின் பேச்சாளராக திடீரென மாறிவிட்டார் சோபாசக்தி. புலிகளின் பேச்சாளர் தமிழ்ச்செல்வன் மாதிரி உளறுகின்றார். உன்னை மிஞ்சிய காவாலித்தனமா, ம.க.இ.க.வின் அணுகுமுறை. அன்று பாரிசில் நீ ...

மேலும் படிக்க …

சோபாசக்தி லீனா கூட்டத்தின் தொழிலாளர் விரோதம் எப்படி வன்முறையாக, அதை  எப்படி நியாயப்படுத்தினர் என்பதை பார்க்க இருந்தேன். இருந்த போதும் தியாகு என்பர் அவர்களின் ஏகப் பிரதிநிதியாக ...

மேலும் படிக்க …

தொழிலாளர் விரோத உணர்வுகள் தான் சோபாசக்தி, லீனா, அ.மார்க்ஸ் முதல் போலிக் கம்யூனிஸ்ட்டுகள் வரை ஒன்றிணைகின்றது. தொழிலாளர் விரோத உணர்வுள்ள பலரும், இங்கு கூடி கும்மியடிக்கின்றனர். கூலி ...

மேலும் படிக்க …

கடந்த 30 வருடத்தில் எம்மைச் சுற்றி நடந்தவைகளை தெரிந்து கொள்ளாத எவனும், எதிர்காலத்தை மக்களுக்காக வழிநடத்த முடியாது. இல்லையென்று சொல்பவன், மக்களை ஏய்க்கும் மாபெரும் மோசடிக்காரன். கடந்ததை ...

மேலும் படிக்க …

இலங்கையில் இனவாதம் என்பது காலனித்துவ வரலாற்றுடன், வரலாற்றுத் தொடாச்சியுடையது. பிரிட்டிஸ் காலனித்துவவாதிகள் இலங்கையை தமது ஆக்கிரமிப்பின் ஊடாக அடிமைப்படுத்தியிருந்தனர். செல்வத்தையும் உழைப்பையும் சூறையாடிய வரலாற்று வளர்ச்சியிலேயே, இந்த ...

மேலும் படிக்க …

குற்றச்சாட்டு 18.4   "இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்களைப் பாலியல் பாவனைக்கு உட்படுத்தினார்கள் என எழுதுகிறார்."   இப்படி கொச்சையான உள்ளடகத்தில் நான் குறிப்பிடவில்லை. இங்கு இதையும் கூட அசோக் தான், ...

மேலும் படிக்க …

கொடுமையிலும் கொடுமை. போராடச் சென்றவர்களுக்கு நடந்த கதைகள் இவை. மானிடத்தை நேசித்தவர்களுக்கு சிறையும் சித்திரவதையும் மரணமும் பரிசாகக் கிடைத்தது. இதை மூடிமறைத்து விட்டதே எம்மை சுற்றிய கடந்த ...

மேலும் படிக்க …

குற்றச்சாட்டு 18.3 தொடர்ச்சி   3. புலியிடம் அந்த அமைப்பால் காட்டிக்கொடுக்கப்பட்டு தீப்பொறியால் அரசியல் அனாதையாக்கப்பட்டு மரணித்த தீப்பொறி கேசவன், இந்த விடையத்தை புதியதோர் உலகம் நாவலில் எப்படி அம்பலப்படுத்துகின்றார் ...

மேலும் படிக்க …

குற்றச்சாட்டுகள் 18…. "புளொட் அமைப்பின் அரசியல் ஆளுமை கொண்டிருந்த பெண்களை கொச்சைப்படுத்தும் இராயாகரனின் கீழ்த்தரமான மனோ நிலையை அவதானிக்கும்போது அருவருப்பாக இருக்கிறது. எந்தவித ஆதாரமும் அற்று புளொட் அமைப்பைச் ...

மேலும் படிக்க …

பாசிசம் நாடு தழுவிய அளவில் எப்படி வீங்கிப் போய் உள்ளது என்பதையே, இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது. தேர்தலுக்கு முன்னும், தேர்தல் அன்றும் ஆளும் கட்சியின் அட்டகாசம் ...

மேலும் படிக்க …

 குற்றச்சாட்டு 15 "சுமார் ஏழு வருடங்களுக்கு முன் என் நண்பர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றார். உங்களுக்கு வந்ததே கோபம். ஈழப் போராட்டம் பற்றி கதைக்கும் ஒருவர் எப்படி ...

மேலும் படிக்க …

சுற்றிச் சுற்றி கலாச்சாரம் என்ற பெயரால், மொழி என்ற பெயரால், நாம் பாதுகாக்க முனைவது எதை? உண்மையில் எமது மனிதத்தன்மையற்ற பண்பைத்தான். மனிதத் தன்மை என்பது என்ன? ...

மேலும் படிக்க …

ஜனநாயகத்தை மறுக்கத் தெரிந்த ஒவ்வொருவரும், அதை கண்டுகொள்ளாது அரசியல் பிழைப்பை நடத்தக் கூடிய ஒவ்வொருவரும், ஜனநாயக மறுப்பை முன்வைத்தே தேர்தலில் நிற்கின்றனர். இந்தவகையில் மகிந்த குடும்ப பாசிசம் ...

மேலும் படிக்க …

Load More