இன்று தேர்தல்.  பல நூற்றுக்கணக்கான முகங்கள் களத்தில். அதில் சில பல வருடங்களாக பழகிப் போன அதே முகங்கள்.., இன்னும் சில பழகிப் போன அந்த முகங்களின் தன்மையினை ...

தேர்தல் என்றால் என்ன..? மக்களின் வாக்குக்களை வாங்கி பதவிக்கு வந்து அரசாங்கத்தினை அமைத்து அதிகாரம் செலுத்துவது. அரசியலில் ஒரு தீர்வு.., வாழ்க்கைக்கு ஒரு தீர்வு.., வேலைக்கு ஒரு ...

மேலும் படிக்க …

"சும்மா இருந்து ஏன் சிரித்துக் கொண்டிருகிறாய்.., மூளை கோளாறாகிவிட்டதா..? ஒரு முகம் கொண்டு நீ சிரிப்பதையே சகித்துக் கொள்ள முடிவதில்லை. ஆறு முகத்தாலை நீ சிரிக்கிறதை பார்க்க ...

மேலும் படிக்க …

இலங்கை மக்கள் மதமாற்றம், ஆங்கிலக் கல்வி என்று ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காலம் இலங்கை காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்த காலம். ஆனால் இலங்கை மக்கள் கல்வியில் சிறப்புற வளர்ச்சி கண்ட ...

மேலும் படிக்க …

பங்களாதேஷ் தொழிற்சாலை விபத்தும் அதன் அழிவுகளும் மனித நேயத்தினை உலுப்பி விட்டுள்ளது. குறுகிய கால இடைவெளிக்குள் பல ஆயிரக்கணக்கானவாகள் தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளார்கள். ...

மேலும் படிக்க …

அவனுடைய நெஞ்சு உச்சவேகத்தில் பட்டுப்பட்டென்று அடித்தது. கைகால்கள் படபடக்க.., ஆத்திர ஆத்திரமாக வந்தது. அழுகை.., கத்தல்.., ஒப்பாரி.., சத்தம் கூடக்கூட அவனது இரத்தக் கொதிப்பும் மேலும் மேலும் ...

மேலும் படிக்க …

அரைவாசி வண்டில் நிறைந்து விட்டாலும் இன்னும் ஒரு சில பொருட்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. தான் வாங்க வந்ததை.., பிள்ளைகள் சொல்லிவிட்டது.., எல்லாம் எடுத்தாச்சு. ஆனால், மனுசி சொல்லி ...

மேலும் படிக்க …

உலகத்தின் சமாதானப் புறா இன்று சமாதானத்தினை தொலைத்து கண்ணீரோடு நிற்கிறது. ஒஸ்லோ என்ற அழகிய நகரம் அழகினைத் தொலைத்து விட்டு சோகமாக காட்சியளிக்கிறது. கணப்பொழுதில் தங்கள் வாழ்க்கையினைத் ...

மேலும் படிக்க …

இன்று ஈழத்தில் என்ன நடக்கிறது? பல துரோகக் கும்பல்கள் புதிய முகங்களோடு மக்கள் முன் தோன்றியுள்ளார்கள். வன்னியை புனரமைக்க ஒருவர், யாழ்பாணத்தை வசந்தமாக்க ஒருவர், கிழக்கு மக்களை ...

மேலும் படிக்க …

இது பேய்கள் ஆட்சி செலுத்தும் தேசம். இங்கு பிணங்களுக்குத் தான் கொண்டாட்டம். இங்கு சந்தோஷமாக வாழ வேண்டுமாயின், நாமும் பிணங்கள் ஆனால் தான் அது சாத்தியமாகும். மூன்று  ...

மேலும் படிக்க …

நீங்கள் மனிதத்தினை மறந்திருக்கலாம் நாங்கள் மறந்துவிடவில்லை நீங்கள் புலியாக மாறியிருக்கலாம் நாங்கள் மாறிவிடவில்லை உங்களிடம் கண்ணீர் அற்றுப் போயிருக்கலாம் எங்களிடம் இருப்பது கண்ணீர் மட்டும் தான் ...

மேலும் படிக்க …

இன்று பரவலாக தமிழ்மக்கள் புலம் பெயர்ந்து வாழும் வெளிநாடுகளில் அரசியற் கூட்டங்கள், இலக்கிய சந்திப்புக்கள், புத்தக வெளியீடுகள் போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ...

மேலும் படிக்க …

தமிழ் மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள். 30வருட போராட்டம் மக்களை சலிப்படைய வைத்துவிட்டது என்று சொல்லிக் கொண்ட தமிழ் மக்களின் போராட்ட உணர்விற்கு ஊட்டச்சத்து கொடுக்க முன்வந்துள்ளார்கள் சில அரசியல்வாதிகள். ...

மேலும் படிக்க …

தனி மனிதர்களின் கூட்டு ஒரு சமூகமாகிறது. ஓவ்வொரு சமூகத்தினை சார்ந்த மக்களிடமும் மொழி, கலை கலாச்சாரம், பண்பாடு… போன்றவை மாறுபட்டு காணப்பட்டாலும் பாதிப்புகள் ஒன்றாகத்தான் இருக்கிறது. நாங்கள் சொந்த நாடற்ற ...

மேலும் படிக்க …

காலாகாலமாக மக்களை கூறுபோட்டு மக்களைப் பிரித்து வைத்து, எமது தமிழ் சமூகத்தினை சீரழித்து வருகிறது சாதி என்ற பேய். அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பல வழிகளில் ...

மேலும் படிக்க …

சிங்களஅரசினை மூச்சுக்கு மூச்சு பேச்சிலும், எழுத்திலும் இனவாத அரசு என்று குற்றம் கூறிக் கொண்டிருக்கும் தமிழ்கட்சிகளும், தமிழ் அரசியல்வாதிகளும் இனவாதம் பேசியே அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் ...

மேலும் படிக்க …

Load More