சமர் - 15 : 05 -1995

கடந்த மாசி மாதம் 21ம் நாள் இரவு மாசெயில் என்ற இடத்தில் கறுப்பின மாணவன் ஒருவன் நாசிகளால் படுகொலை செய்யப்பட்டான். 17வயதுடைய இந்தக் கறுப்பின மாணவன் மீது கண்மூடித்தனமாக ...

பாக்கிஸ்தானைச் சேர்ந்த சாலாமத் மாசிக் என்ற 14வயது சிறுவனுக்கு “இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் இழிவுப்படுத்தி விட்டான்” என்ற குற்றச்சாட்டின் பேரில் “ஷரியத்” சட்டப்படி மரண தண்டணை ...

செயற்கைக் கோள் உதவியினை மட்டுமே கொண்டுகுறி தப்பாது தாக்கக் கூடிய நவீன வகை குண்டுகளையும், போர்க்களத்தில் எதிரிப்படை வீரர்களைக் காயப்படுத்தாது கண்களை மட்டுமே குருடாக்கக் கூடிய “லேசர்” ...

ஆடு மாடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைபோல பிஞ்சுக் குழந்தைகளை ஏற்றுமதி செய்யும் வியாபாரம்  இப்போது கொடிக்கட்டிப்பறக்கிறது. கடந்த பத்து வருடத்தில் ;11,862 குழந்தைகள் இவ்வாறு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ...

இலங்கை மொத்த சனத்தொகையான ஒரு கோடியே 75 லட்சத்தில், ஒரு கோடியே 19 லட்சம் பேர் அதாவது மொத்த சனத்தொகையில் 68 சதவிகிதம் போரின் நிமித்தம் வறுமையில் ...

டென்மார்க் தலைநகர் ஹோபன் ஹாகனில் மார்ச் 6 முதல் 12 வரை நடந்த சர்வதேச மாநாட்டில் மூன்று முக்கிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. வறுமை, வேலையின்மை, சமுதாயச் சிதைவு ...

மேலும் படிக்க: டென்மார்க் மாநாட்டில் வெளிவந்த உண்மைகள்

சோவியத் ய+னியன் கடைசி அதிபர் கொப்பசேவ் தற்போதைய ஜனாதிபதி ஜெல்சினைப பற்றிக் கூறும்போது தனது பதவிக் காலத்தில் “ஜெல்சினை பாலைவன ஆராய்ச்சி பற்றி படிக்க அனுப்பியிருக்க வேண்டும். ...

பலகோடி பெறுமதியான ஊழல்களும், லஞ்சங்களும் அம்பலப்பட்டுப் போனதால் இந்திய ஜனநாயகம் நாற்றமெடுக்கின்றது. காஸ்மீரில் போராடும் பாக்கிஸ்தான் சார்பு ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற அமைப்புக்கு வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் ...

மேலும் படிக்க: இந்தியாவில் புதிய ஊழல்களும் லஞ்சங்களும் அம்பலமாகியுள்ளது

சுவீஸ்சில் இருந்து ஆர்ப்பாட்டமாக வெளி வந்து கொண்டிருந்த மனிதம் பத்திரிகை தனது 30ஆவது இதழ்களுடன் வெளிவராது என்ற அறிவித்தலுடன் நின்று போனது. இதற்கு முன்னரே மனிதத்தின் முரண்பாடுகள் ...

மேலும் படிக்க: மனிதம் நின்றுபோனதேன்?!

அமெரிக்கா தனது கொள்ளைகளையும், அடக்கு முறைகளையும், அடாவடித் தனங்களையும் நியாயப்படுத்த ஆசியாவுக்கென்றே உருவாக்கி வரும் “வொய்ஸ் ஒவ் அமெரிக்கா” என்ற ஒலிபரப்பு நிலையத்தை, சிலாபம் - இரணவலையில் ...

மேலும் படிக்க: அமெரிக்க ஒலிபரப்பு நிலையமான “வொய்ஸ் ஒவ் அமெரிக்கா” மீது மக்கள் தாக்குதல்

அண்மையில் 8ஆவது தமிழாராய்ச்சி மாநாடு என்று அறிவித்து, தமிழ் மொழியின் பெயரால் கோடி கோடியாக கூத்தாடிகள் ஆடி மகிந்தனர். தமிழைப் பரப்புகின்றோம் என்று சில சீரழிவு எழுத்தாளர்களும், ...

மேலும் படிக்க: தமிழ் ஆராச்சி மாநாடா? அல்லது திமிராட்சியின் மாநாடா?

Load More