வழமைபோல கடந்த இதழுக்கும், இந்த இதழுக்கும் இடையில் நீண்ட இடைவெளி. இதற்கிடையில் எத்தனையோ நிகழ்வுகள், இந் நிகழ்வுகளுக்கு வெளியில் சமர் இயங்குவதாக ஒரு சாராரின் விமர்சனம். இது ...

சமரின் கருத்து தொடர்பாக தூண்டிலில் கருத்துக்கள் சொல்லப்படுகிறது. அது பற்றி அறிவது அவசியமாகிறது. மனிதம், சமர் இரண்டையும் ஒரு தட்டில் போட்டுப் பார்க்க முடியவில்லை. எனது நிலைப்பாடு ...

"புலிகள் எந்த வர்க்கத்தினதும் பிரதிநிதிகள் அல்ல, அவர்களின் நலன்களுடன் தமிழ்மக்களின் நலங்களும் சில பின்னிப்பிணைந்துள்ளது". புலிகள் தாம் சார்ந்த வர்க்கத்திற்காக நிற்கின்றார்களா? அப்படியாயின் இந்தியாவிடம் ஆயுதம் வாங்கி ...

சமர் இதழ் ஒன்றில் வெளிவந்த 3வது நிலைக்கான கோரிக்கை மிகவும் தேவையானதே. தற்போதைய போராட்ட சூழ்நிலையில், ஜனநாயக மறுப்புகளுக்கு மத்தியில், அமைப்பு ரீதியான இயக்கங்கள் தடைசெய்யப்பட்ட நிலையில் ...

சமர் சஞ்சிகை மக்களுக்கு வழிகாட்டும் வகையில் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றது. சமர் தான் சொன்ன கருத்துக்களை நடைமுறையில் தனது சொந்த வாழ்கையில் நடத்தப் போராடி வருகிறது. ...

சென்ற இதழ் தொடர்ச்சி......   அடைந்த வெற்றிகள் ரசிய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் ரசிய மக்கள் ஸ்டாலின் தலைமையின் கீழ் சாதித்த மாபெரும் சாதனைகளாகும் என்பது எல்லோரும் அறிந்ததே. ...

தேசவிடுதலைப் போராட்டத்தின் இன்றைய நிலைமை மீண்டும் மீண்டும் எம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. அதன் தொடர்ச்சியாக 3வது பாதை ஒன்றை அமைக்கும் தேவை எம்மெல்லோர் முன்னுள்ளது. இதன் தேவையுடன் ...

கடந்த சில வருடங்களாக தமிழ்மக்களின் விடுதலைக்காக செயற்பட்டு வந்த நாம், காலத்தின் தேவை கருதி 1983 புரட்டாதியில் எம்மை புரனமைத்து தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்-எல்-எவ்-டி) ...

புல்காரில் 2ஆம் உலக யுத்த முடிவில் அங்கு போராடிய கம்யூனிஸ்ட்டுக்களும் அந் நாட்டை மீட்ட செம்படையும் இணைந்து சோசலிச அரசை நிறுவின. இந்த ஆரம்ப முயற்சியை 1950ன் ...
That's All