மண் ஒரு பெண் தான் தாய்மை அடைந்து விட்டதை அறியும் போது அவளுக்குள் எவ்வளவு பேரானந்தம் பிறந்து விடுமோ அதைப் போல, இந்த நாட்டில் நாளை வெய்யிலாக இருக்கும் ...
தோற்றுப்போகாதவள் பரிமளத்தின் சாமத்தியச் சடங்குகள் டாம் டாமென நடந்து முடிந்திருந்தது. இருபது வயதாகிய பின்னாவது பரிமளம் குந்திவிட்டாளே என்பது, அவளது தாயார் இந்துமதிக்கும், தகப்பனார் அருணாசலத்தாருக்கும் 'அப்பாடா' என்றிருந்தது. பரிமளமும் ... மேலும் படிக்க: தோற்றுப்போகாதவள்