மீண்டும் பார்த்திபனின் கதை. நீண்ட காலத்தின் பின் எழுதியுள்ளார். ஜெர்மனியில் வெளியாகிய தூண்டில் இதழ் ஆசிரியர்களில் ஒருவர். இவரின் சிறுகதைகள் சில புதிய கலாச்சாரத்தில் முன்பு வெளிவந்துள்ளது. ...

மேலும் படிக்க: மூக்குள்ளவரை !

முன்கதைச் சுருக்கம்    யேர்மனியின் பெரிய வீதிகளில் ஒன்று.   எங்கு பார்த்தாலும் கார்கள்... லொறிகள்... பாரிய வாகனங்கள்.....   நீளத்திற்கு வரிசையமைத்திருந்தன.   பொறுமையிழந்தவர்கள் காரிலிருந்து இறங்கித் தாராளமாகத் திட்டினார்கள். மற்றும் பலர் சிகரெட் பிடித்தார்கள். கொண்டு ...

  1987, மே.22, வடமாராட்சி ஊர் அமைதியாக இருந்தது. விலங்குகளும் சத்தம் போடவில்லை. பாதை விளிம்புகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உறக்கத்திலிருந்தன. ...

மேலும் படிக்க: ஒரு பிரஜை, ஒரு நாடு

  புகை மூட்டமாகக் கவிந்திருந்தது. சுருள் சுருளாக, வளையம் வளையமாக புதிய புகைகள் வந்துகொண்டிருந்தன. இந்தக் கரும்புகைகள் எல்லாம் மேலே போய் மழையானால் அவ்வளவுதான். உலகமே வெள்ளத்தினால் மூச்சுத்திணறும். ...

மேலும் படிக்க: மேற்கின் ஒரு பக்கம்