சுதேகு

பின்லேடன் கொலை! சர்வதேச நாடுகள் எங்கிலும் சல்லடைபோட்டுத் தேடப்பட்டு வந்த ஒருவர் பில்லேடன். அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் முதல் நபராக இவர் இடம்பெற்றும் இருந்தார். இவரை அண்மையில் அமெரிக்க ...

மேலும் படிக்க …

கடலால் தான் இந்த உலகமே கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உலகமே இன்று ஏகாதிபத்திய உலகமயமாகியும் உள்ளது. இதுவே இக்கடலையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுமுள்ளது. இவ் ஆக்கிரமிப்பு, கடல்வளங்களை ...

மேலும் படிக்க …

இலங்கைக் கடலானது, பல கண்டமேடைகளையும் குடாக்கடல் பொட்டலங்களையும் கொண்ட, அரும் பெரும் பொக்கிசக் கடலாகும். கிழக்குக் கடல் தவிர்ந்த ஏனைய இலங்கை சூழ் கடலானது, கண்டமேடைகளால் நிறைந்தவை. ...

மேலும் படிக்க …

தென்னிந்திய மீனவர்கள் இலங்கைக் கடலிலே படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தப் படுகொலைகள் நீண்ட காலமாகவே நடந்தும் வருகிறது. கிட்டத்தட்ட இதுவரை 500 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டும் ...

மேலும் படிக்க …

இன்று உலகத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது 'பொலித்தீன் பூக்கள்' என்றால், வாசகர்களுக்குச் சிரிப்புத்தான் வரும்.  இது என்ன' பொலித்தீன் பூக்கள்' என்று நீங்கள் கேட்கலாம். இன்று ஆபிரிக்க ...

மேலும் படிக்க …

புலம்பெயர் நாடுகளில் இன்று இயங்கும் இணையங்கள் இன்றோ நேற்றோ தோன்றியவை அல்ல. புலம்பெயர் நாட்டில் சஞ்சிகைகள் ('வீடியோ'ச் சஞ்சிகை உட்பட), பத்திரிகைகள், அமைப்பாகி வெளியிடப்பட்ட துண்டறிக்கைகள், வானொலிச் ...

மேலும் படிக்க …

தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளை தடுப்பதற்காக நாடங்கலாக பொலிஸாரை உசார்ப்படுத்தப்பட்ட நிலையில் தாம் வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்துமிருந்தார். ஆனால் தேர்தல் ...

மேலும் படிக்க …

இலங்கையில் முதல் தடவையாக ஒரே நாளிலும், இரண்டு வருடத்துக்கு முதலாகவும் இவ் ஜனாதிபதித் தேர்தல் நடக்கிறது. இத் தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து ...

மேலும் படிக்க …

ஜனாதிபதி – நிறைவேற்று அதிகாரமும் தமிழ்மக்களின் – நிறைவேறாத ஆசைகளும்… ஜனாதிபதித் தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா முதலில் நிகழும் என்ற எதிர்பார்ப்புக்கு இம்மாதத் தொடக்கத்தில் பதில் கிடைத்திருந்தது. ...

மேலும் படிக்க …

இம்மாதத் தொடக்கத்தில் சுமார் 50 ஆயிரம் வரையான யாழ் மாவட்ட மக்கள் மீள் குடியேற்றத்துக்கு வந்துள்ளனர். ஓகஸ்ட் மாதம் 5ம் திகதியில் இருந்து யாழுக்கு கொண்டு வரப்பட்ட ...

மேலும் படிக்க …

நட்புடன் நண்பருக்கு,'புதியபாதை சுந்தரத்தின்' கொலை தொடர்பாக,  அன்று மதில்களில் பேசும் செய்திகளுக்கு ஐயாவினதும், விசுவினதும் உழைப்புக்கள் மகத்தனவை!இதை உதாசீனம் செய்யும் வரலாறு, மீண்டும் கேள்விக்கு உட்படுத்தப்படும்!! ...

மேலும் படிக்க …

“பசுமைப் புரட்சியின்” தந்தை என வர்ணிக்கப்படும் “அம்பி” எம்.எஸ்.சுவாமிநாதனை மகிந்த இலங்கைக்கு அழைத்திருந்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதாக நடத்தப்பட்ட யுத்தத்தில் புலிகளின் தலைமையை முற்றாக அழித்தொழித்த அரசு வன்னிப் ...

மேலும் படிக்க …

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தாம் மே -18ம் திகதி சுட்டுக் கொன்றிருப்பதாக அரசு அறிவித்திருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவரும், தனது ஆருயிர் நண்பனுமான பிரபாகரன் மே ...

மேலும் படிக்க …

நட்புடன், ஜெயபாலனுக்கு (தேசம் நெற்). தங்களின் கட்டுரையைப் படித்தேன். கூடவே 'தமிழரங்கத்தின்' மறுப்பையும் படித்தேன். ...

மேலும் படிக்க …

மகிந்த ராசபக்சா யோர்தானுக்குச் செல்லும் முன்னர், இராணுவம் ஒரு செய்தியை வெளியிட்டது. ''இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் புலிகளை தாம் செயலிழக்க செய்துவிடுவோம்'' என்பதே அச்செய்தியாக இருந்தது. இவ்வாறு ...

மேலும் படிக்க …

நோர்வேயில் வெளியாகிய, புலிகளின் 3 பிரிவினரது பிரசுரத்தை (பிரகடனத்தை) - தமிழரங்கம் - வெயியிட்டிருந்தது. நாடுகடந்த தழிழீழ அறிவிப்பு, புலிகளின் அழிவின் பின்னர் சுமார், ஒருமாத காலத்தின் ...

மேலும் படிக்க …

இன்று தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்வதென்று தெரியாது, தாறுமாறாக தலைகீழாக நடக்கிறார்கள். பாருங்கோ, 76 ல் 'வட்டுக்கோட்டை தீர்மானம்' எடுத்தபோது ''சத்துருக்கள்'' என்று கூறியவர்களுடன் இன்று கூட்டும் ...

மேலும் படிக்க …

இலங்கையில் தேர்தலுக்கான பரபரப்புக்கள் தொடங்கி விட்டன. அங்கைமாறி இங்கமாறிக் கதைப்பதும், விலைக்கு வாங்குவதும், வழமைபோல் இந்தத் தரகுகளை வளைத்துப் போடுவதுமாக களைகட்டத் தொடங்குகிறது தேர்தல் வியாபாரம். ...

மேலும் படிக்க …

கடந்த மே மாதம் 15ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகலின் பின்னர் இலங்கையில் யுத்தம் ஓய்வுக்கு வந்தது. வன்னியில் இருந்த மொத்தம் 3 இலட்டசம் மக்களும் அரச கட்டுப்பாட்டுக்குள் ...

மேலும் படிக்க …

Load More