பெரியகுளம் முருகமலை சம்பவத்தை ஒட்டி, புதிய ஜனநாயகம் எழுதியிருந்த கட்டுரைக்கு, "பெரிய குளத்தில் தெறித்த சிறு பொறி! அரசின் அலறலும் புதிய ஜனநாயகத்தின் புலம்பலும்'' என்ற பெயரில் ...

மேலும் படிக்க …

"புரட்சிப் பாதையில் முன்னேறும் போது சில நேரங்களில் பின்னடைவுகள், தியாகங்கள் தவிர்க்க முடியாதவை! புரட்சியாளர்கள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்; பாடங்களைப் பயின்று ஒவ்வொரு தோல்வியையும் வெற்றியாக ...

மேலும் படிக்க …

இந்து மதம், அது இப்போது இல்லாத இடமே இல்லை. இராமகோபாலன் அய்யாவுடைய கோமணத்திற்கு கீழேயும் அதுதான் இருக்கிறது. சங்கராச்சாரிக்கு சொறி பிடிக்கின்ற இடுப்பிலேயும் அதுதான் இருக்கிறது. அது ...

மேலும் படிக்க …

வசந்தத்தின் இடிமுழக்கமாக எதிரொலித்த நக்சல்பாரி உழவர் பேöரழுச்சி, வர்க்க உணர்வுள்ள தெலுங்கானா மக்களுக்கு மீண்டும் ஒரு உந்துதலைக் கொடுத்தது. விவசாயிகளின், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வழிகாட்டியாக விளங்கிய ...

மேலும் படிக்க …

பழைய திரிபுவாதிகளின் துரோகத்தையும், தடைகளையும் தெலுங்கானா இயக்கம் மெதுவாக வெற்றி கண்டு சில இடங்களில் உயிருடன் இருந்தது. 1963க்குப் பின்பு விவசாயக் கூலிகளுக்காகவும், நிலக் குத்தகைக்காகவும் தானியப் ...

மேலும் படிக்க …

போராட்டத்தை முதுகில் குத்தி, அரசாங்கத்திடம் ஆயுதங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன. இந்தச் சரணடைதலுடன் தெலுங்கானா இயக்கத்தின் வெற்றிகள் யாவும் இழப்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. ...

மேலும் படிக்க …

இந்தக் கட்டத்திலேயே, ஏற்கனவே கட்சியில் திரிபுவாதத்தின் பக்கம் சார்ந்த ரவி நாராயணரெட்டி, அருட்ல ராமச்சந்திரரெட்டி போன்றவர்கள் பணக்கார விவசாயிகள் மற்றும், சிறிய நிலப்பிரபுக்களின் கோரிக்கைகளைத் தாம் எடுத்துக் ...

மேலும் படிக்க …

நேரு அரசாங்கத்தின் பெரிய இராணுவ நடவடிக்கைகள் இருந்த போதிலும், நவீன ஆயுதங்கள் அவர்களிடம் இருந்தாலும், ஒட்டு மொத்தக் கொலைகள் நடைபெற்ற போதிலும், மக்கள் மீதான பயங்கரமான நடவடிக்கை ...

மேலும் படிக்க …

விடுதலைக்கான அவர்களின் போராட்டம், தெலுங்கானா அல்லது ஆந்திர மக்கள் முழுமைக்கும் மட்டுமல்லாது இந்திய மக்கள் அனைவருக்கும் தெலுங்கானா பேரியக்கம் மதிப்புமிக்க பல பாடங்களைத் தந்துள்ளது. ...

மேலும் படிக்க …

மலேயாவிலிருந்த கம்யூனிஸ்டு கொரில்லா இயக்கத்தை ஒடுக்க பிரிக்குனுடைய திட்டத்தை பிரிட்டிசு ஏகாதிபத்தியம் மலேயாவில் கையாண்டது. நேரு அரசாங்கம், காட்டுப்பகுதியில் கோயா மக்களின் இயக்கத்தை ஒடுக்குவதற்காக இந்தக் கொடுமையான ...

மேலும் படிக்க …

இராணுவம், காட்டுப் பகுதிகளிலும் நுழைந்து இராணுவ முகாம்களை நிறுவியது. காட்டுப் பகுதிகளிலும் சமவெளிப் பகுதிகளிலும் வளர்ந்துவரும் மக்கள் இயக்கத்தை ஒடுக்குவதற்கு கொடுமையான முறைகளைக் கையாண்டது. இந்தக் காலகட்டத்திலும், ...

மேலும் படிக்க …

கோயா மக்களின் மீதிருந்த பல்வேறு வகையான கொடுமையான சுரண்டல்களைப் பற்றி கட்சி பொறுமையாக விளக்கியது. எதிரிகளுக்கு எதிராக எவ்வாறு போரிட வேண்டுமென்று விவரித்தது. அப்போராட்டங்களின்மூலம் எல்லாவகைச் சுரண்டல்களிலிருந்தும் ...

மேலும் படிக்க …

கட்சி முடிவுப்படி சில படைகள் மட்டுமே சமவெளிகளில் தங்கியது. மற்ற பெரும்பான்மையான படைகள் காட்டிற்குள் சென்று தங்கின. கிரிஜன்களுடைய நிலைமைகள்   காடுகளில் முக்கியமாக கோயாக்கள், செஞ்சுக்கள், காடுகளுடன் தொடர்பான கைத்தொழிலைச் ...

1949 இறுதி வரைக்கும் எல்லா இடங்களிலும் மக்களிடமிருந்தும், மக்களுடைய படைகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பை இராணுவம் சந்தித்தது. 5060 இராணுவத்தினர் கூட கிராமத்திற்கு வந்து திரும்ப முடியவில்லை. இதனால் ...

மேலும் படிக்க …

காங்கிரசு ரஜாக்கர் குண்டர்களின் உதவியுடன் யூனியன் இராணுவம் கிராமங்களின் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதலை தொடுக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் படை உறுப்பினர்களையும், கட்சியின் ...

யூனியன் இராணுவம் நுழைந்தவுடன், நிஜாம் எதிர்ப்புப் போராட்டத்தில் ஒப்புக்காகக் கலந்து கொண்ட பணக்கார விவசாயிகளும் சிறிய நிலப்பிரபுக்களும் இயக்கத்திலிருந்து விலகிக் கொண்டனர். தெலுங்கானாவை காங்கிரசு அரசாங்கம் விடுவித்து ...

மேலும் படிக்க …

Load More