"வெட்டிச் சாக்கிரி'' ஒழிப்பு மற்றும் வரி கொடா இயக்கமானது, தானியப் பங்கீடு இயக்கம் நிலப்பங்கீடுக்கான இயக்கமாக வளர்ந்தது. பன்சார், பன்சாரி நிலங்களில் இலட்சக்கணக்கான ஏக்கர்கள் மக்களுக்குப் பங்கீடு ...

மேலும் படிக்க …

இராணுவத்தின் கண்காணிப்புப் பலமாக இருந்த நிலையிலும், கிராமங்களைப் போலீசு, ரஜாக்கர் குண்டர்கள் சூறையாடுவது அதிக அளவில் நடந்து கொண்டிருந்த நிலையிலும், மக்கள் திரள் திரளாகக் கொலை செய்யப்பட்ட ...

மேலும் படிக்க …

நிஜாம் அரசின் போலீசும், இராணுவமும், ஆயுதந்தரித்த ரஜாக்கர் குண்டர்களும் மக்களைக் கொல்வதற்காக கிராமங்களில் வெறித்தனமாக செயல்பட்டனர். கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் மக்கள் வீசியெறியப்பட்டனர். மக்கள் தங்களுடைய சவக்குழிகளைத் தாங்களாகவே ...

மேலும் படிக்க …

இந்தப் போராட்டங்களுக்கிடையில் நிஜாம் நவாப், காங்கிரசு அரசாங்கத்துடன் ஒரு சமரசத்திற்கு வந்தான். ஒரு வருடத்திற்கு சுதந்திரமாக இருப்பதற்கு அவனது ஆட்சிக்கு அனுமதி கிடைத்தது. இவ்வகையாக, காங்கிரசு அரசாங்கம் ...

ஆயுதம் தாங்கிய ரஜாக்கர் குண்டர்கள், போலீசு, இராணுவம் ஆகியவை தினந்தோறும் கிராமங்களின் மீது படையெடுத்தனர். வீடுகளை எரித்தனர். வீடுகளைச் சூறையாடுதல், பெண்களைக் கெடுத்தல், மக்களைச் சித்திரவதை செய்தல் ...

மேலும் படிக்க …

ரஜாக்கர் குண்டர்கள், போலீசு, இராணுவம் ஆகியவைகளை எதிர்ப்பதற்கு தடி, ஈட்டி, மிளகாய்ப் பொடி ஆகியவை போதுமானதாக இருக்கவில்லை. நவீன ஆயுதங்களின் தேவையை மக்கள் உணர்ந்தனர். இதற்கான முயற்சிகளை ...

நிஜாம் நவாபின் ஆட்சியும் சுரண்டலும், கிராமங்களிலுள்ள நிலப்பிரபுத்துவத்தின் அடிப்படையில் அமைந்தவையே. ஆனால் உணர்வுகளை அடைந்த மக்கள், இடி போன்ற தாக்குதல்களை தொடுத்து கிராம மட்டங்களில் எங்கும் நிலப்பிரபுத்துவத்தை ...

மேலும் படிக்க …

1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதியன்று பிரிட்டிசு ஏகாதிபத்தியம் காங்கிரஸ் தலைமையுடன் சமரசம் செய்து கொண்டது. இவ்வாறு பிரிட்டிசு ஏகாதிபத்தியம் பின்னணிக்குச் சென்று விட்டது; அதே சமயத்தில் ...

மேலும் படிக்க …

நிஜாம் மாநில அரசு வளர்ந்து வரும் மக்கள் இயக்கத்தை நசுக்க மாநிலம் முழுவதும் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியது. பல கிராமங்களில் இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டன. கிராமங்களில் மாதக்கணக்கில் ...

மேலும் படிக்க …

கொமரய்யாவின் கொலைக்குப் பின்னர், தெலுங்கானா மக்கள் ஒரு மாபெரும் போராட்டத்தில் கிளர்ந்தெழுந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நிகழ்ந்தன. ஒரு கிராமத்து மக்கள் மற்றொரு கிராமத்திற்கு ஊர்வலமாகச் ...

மேலும் படிக்க …

இதுநாள் வரை பொதுவுடைமைக் கட்சியும் ஆந்திர மகாசபையும் கொத்தடிமை, சட்ட விரோத வரிகள், நிலத்தைவிட்டு பலாத்காரமாக விவசாயிகளை வெளியேற்றுவது மற்றும் கட்டாயமாக லெவி தானியங்களை வசூலிப்பது ஆகியவற்றிற்கு ...

மேலும் படிக்க …

போங்கீர் மாநாட்டிற்குப் பின்னர் பல கிராமங்களில், "சங்கம்'' என்ற பெயரில் ஆந்திர மகாசபையின் கிளைகள் அமைக்கப்பட்டன. கொத்தடிமை, சட்ட விரோத வரிகள், கட்டாய வரி வசூலிப்பு மற்றும் ...

மேலும் படிக்க …

1939-1940 காலப் பகுதியில், இந்நிலைமைகளின்போது முதலில் மார்க்சியக் குழுக்கள் நிஜாம் மாநிலத்தில் தோன்றின. தேசிய இயக்கத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட இளைஞர்கள்தான், மார்க்சியத் தத்துவத்தினாலும் கவர்ந்திழுக்கப்பட்டனர். அங்கும் இங்குமாக மார்க்சியக் ...

மேலும் படிக்க …

இவ்வியக்கங்களின் முன்னேற்றத்தின் பயனாக ஹைதராபாத் மாணவர்கள் "வந்தே மாதரம்'' பாடலைப் பாடும் உரிமைக்காக வேலை நிறுத்தம் செய்தனர். கல்லூரி விடுதி அதிகாரிகளால் தடை செய்யப்பட்டிருந்தும் விடுதி மாணவர்கள் ...

மேலும் படிக்க …

நிலப்பிரபுத்துவ நிஜாம் மாநிலம் ஓர் இருண்ட பிரதேசமாக விளங்கியது. மிகப் பெரும்பான்மையான மக்கள் நாகரீக வாழ்வின் அறிகுறி கூட இல்லாவண்ணம் வைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு மிராசுதாரர்கள், பட்டேல்கள், பட்வாரிகள் ...

மேலும் படிக்க …

நிஜாம் மாநிலம், 16 மாவட்டங்களைக் கொண்டிருந்தது.மூன்று மொழி பேசப்படும் பிரதேசங்கள் இருந்தன. அதாவது 8 தெலுங்கானா மாவட்டங்களும், 5 மராட்டிய மாவட்டங்களும், 3 கன்னட மாவட்டங்களும் இருந்தன. ...

மேலும் படிக்க …

Load More