ம ண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்று, சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியே பிற்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்வதாக ஜனதாதள தேசிய முன்னணி அரசாங்கம் அறிவித்துள்ளது. விதிவிலக்கின்றி எல்லா அரசியல் ...

மேலும் படிக்க …

என்ன சாதி என்றே தெரியாத பருவத்தில் பள்ளிக்குச் சென்றால் முதலில் சாதியைத்தான் கேட்கிறார்கள். சாதியைத் தூண்டுவது ஒரு வேடிக்கையாகிவிட்டது. மதம் பரப்புபவர்கள், புதுக்கட்சி ஆரம்பிப்பவர்கள், சாதிச் சங்கங்கள் ...

மேலும் படிக்க …

இ ட ஒதுக்கீடு பிரச்சினையை மீண்டும் முன்னுக்குக் கொண்டு வந்திருக்கின்றன, சாதிச் சங்கங்களும் ஓட்டுக் கட்சிகளும். கடந்த மாதம் திருச்சியிலே கூடிய தமிழ்நாடு பிராமணர் சங்கம் "பொருளாதார அடிப்படையிலான ...

மேலும் படிக்க …

ஒ ரு கோட்பாடு என்கிற முறையில், இட ஒதுக்கீடு பிரச்சினை யில், தமிழினவாத குழுக்களிலேயே ஒருசில குழுக்கள் நம்முடைய நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் வாய்வழி பிரச்சாரத்தில், "புதிய ...

மேலும் படிக்க …

ம ண்டல் கமிசன் அறிக்கையை ஏற்று கல்வியிலும்  சமூகத்திலும் பின்தங்கிவிட்ட பிற்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்வதாக 1990இல் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, இட ...

மேலும் படிக்க …

கேள்வி:இந்திய முஸ்லீம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையை ஆய்வு செய்வதில் நீங்கள் எவ்வாறு அக்கறை காட்டத் தொடங்கினீர்கள்? பதில்: பீகார் மாநிலத்திலுள்ள சீத்தாமரி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். ...

மேலும் படிக்க …

இ ஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ...

மேலும் படிக்க …

கடந்த ஜூன் 25ஆம் தேதியன்று பெரியகுளம் முருகன்மலைப் பகுதியில் மாவோயிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த 3 தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழனிவேல், வேல்முருகன், முத்தமிழ்ச்செல்வன் என்ற இந்த 3 ...

மேலும் படிக்க …

"பகுதியளவில் மக்களின் அரசியல் அதிகார அலகுகளை கட்டியமைத்து விடுதலை தளப் பிரதேசத்தை நிறுவுவதே புரட்சிக்கு தலைமைத் தாங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மையான மையக் கடமையாகும். அதற்காக மக்களை ...

மேலும் படிக்க …

மக்கள் திரள் அடித்தளத்தைப் பெறாமலேயே அதற்கான முயற்சிகள் ஏதுமின்றியே ஆயுதப் போராட்டத் தயாரிப்பு, ஆட்களையும் ஆயுதங்களையும் சேகரிப்பது, பயிற்சி எடுப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடும் செயலுத்தியை மாவோயிஸ்டு ...

மேலும் படிக்க …

மாவோயிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் மீதும் அதன் மையத் தலைமை மீதும் புதிய ஜனநாயகம் அமைப்பு முன்வைக்கும் விமர்சனங்களைப் புரிந்து கொண்டு பொறுப்பான பதில் கூறாமல், ...

மேலும் படிக்க …

"பெரியகுளத்தில் தெறித்த சிறுபொறி'' பிரசுரத்தை எழுதியவர் அறிவொளி அல்லவா! தனது அறிவொளியைக் கொண்டு பெரிய குளத்தில் மாவோயிஸ்ட் அமைப்பு மக்கள் ஆதரவைப் பெற்றிருந்ததாக சாணக்கியத்தனமாக (சாணக்கியன் மண் ...

மேலும் படிக்க …

"வெளிப்படையான செயல்பாடுகளை அனுமதிக்காமல் புரட்சிகர அமைப்பின் மீதும், மக்களின் மீதும் கொடூரமான அடக்குமுறையை அரசு கட்டவிழ்த்துவிடும்போது, இதனை இரகசியமாக செய்ய வேண்டியுள்ளது. அதற்கான செயலுத்திகளையும், வழிமுறைகளையும் கடைப்பிடித்து ...

மேலும் படிக்க …

தமிழ்நாட்டில் எவ்வாறு மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள் திரும்பத் திரும்பக் கருச்சிதைவடைகின்றனவோ, அதுதான் கர்நாடகாவிலும் நிகழ்ந்துள்ளது. அங்கு இ.க.க.(மாவோயிஸ்ட்)இலிருந்து வெளியேறி தனி அமைப்பை நிறுவிக் கொண்டுள்ள தோழர்கள் ...

மேலும் படிக்க …

"1990க்குப் பிறகு எதிரியின் அடக்குமுறைக்கு எதிராக, புதிய செயலுத்தியாக இரகசிய மக்கள் திரள் அமைப்புகள், இரகசிய செயல்பாடுகள் மற்றும் சுய பாதுகாப்புக்காக ஆயுதமேந்திய குழுக்களுடன் இயக்கம் வளர்ச்சியடைந்து ...

மேலும் படிக்க …

"வடதெலுங்கானா இன்று கொரில்லா மண்டலத்தின் உயர்ந்த கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது; தென் தெலுங்கானா, கிழக்கு மண்டலம் (ஆந்திரா, ஒரிசாவின் பகுதிகள்) இராயல சீமா தெற்கு கடற்கரை ...

மேலும் படிக்க …

Load More