வானும் கனல் சொரியமண்ணும் கனல் எழுப்பகானவில் நான் நடந்தேன் - நிழல் கணும் விருப்பத்தினால் ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல் உயிருக் கில்லை அங்கே ஆன திசைமுழுதும் ...
முட்பமுட்டுகருங் கற்களும்நெ ருங்கும் - மக்கள் இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே கால்களiல்த டுங்கும் - உள் நடுங்கும்
கிட்டிமர வேர்கள் பல கூடும் - அதன் கீழிருந்து பாம்பமட்டையசை ...