பாரதிதாசன்

ஓவியம் வரைந்தான் -- அவன் தன்உளத்தினை வரைந்தான்!ஒல்லிஇடை எழில் முல்லை நகை இருவில்லைநிகர் நுதல் செல்வியை வைத்தேஓவியம் வரைந்தான்!கூவும் குயில்தனைக் கூவா திருத்திக்கூந்தல் சரிந்ததென் றேந்தித் திருத்திமாவின் ...

மந்தையின் மாடு திரும்பையிலே -- அவள்மாமன் வரும் அந்தி நேரத்திலேகுந்தி இருந்தவள் வீடு சென்றாள் -- அவள்கூட இருந்தாரையும் மறந்தாள்!தொந்தி மறைத்திட வேட்டிகட்டி -- அவன்தூக்கி வந்தானொரு ...

வருகின்றார் தபால்காரர் -- கடிதம்தருகின்றாரோ இல்லையோ?வருகின்றார் தபால்காரர்!தருகின்றார் கடிதம் எனினும் அதுஎனக்குரியதோ என் தந்தைக் குரியதோ?வருகின்றார் தபால்காரர்!வரும் அக்கடிதம் அவர் வரைந்ததோமாமியார் வரைந்ததோ?திருமணாளர் வரைந்த தாயினும்வருவதாய் இருக் ...

காடைக் காரக் குறவன் வந்துபாடப் பாடக் குறத்தி தான்கூடக் கூடப் பாடி ஆடிக்குலுங்கக் குலுங்கச் சிரித்தனள்சாடச் சாட ஒருபுறப் பறைதக தக வென் றாடினாள்போடப் போடப் புதுப் ...

சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன் -- நல்லசேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்!பார்த்துப் பறித்த தாமரைப்பூத்தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன்பூத்த முகத் தாமரையாள்புதுமை காட்டி மயங்கி ...
Load More