பாரதிதாசன்

உயர்வென்று கொட்டுக முரசே -- நல்லஉண்மைத் தமிழர்கள் வாழ்வு!அயர்வில்லை அச்சமிங் கில்லை -- புவிஆளப் பிறந்தவன் தமிழன்.உயர்வென்று கொட்டுக முரசே!அயல் என்று கொட்டுக முரசே!-- உறவான திராவிடர் ...

சூதும் வாதும் நிறைந்த பூதலமீது நல்லார்ஓதும்வழி நடந்தால் யாதும் துயரமில்லைஏதும் சந்தேகம் உளதோ -- நெஞ்சே இதில்தீது சிறிதும் உளதோ?சாதி சமயக்கடை வீதியின் அப்பால்ஒருசோதி அறிவிற் சரி ...

ஆடுவமே பள்ளுப் பாடுவமே! -- தமிழ்ஆட்சியின் மாட்சியில் கூடுவமே -- ஆடுவமே!கோடுயர் வேங்கடக் குன்றமுதல் -- நல்லகுமரிமட்டும் தமிழர் கோலங் கண்டேநாம் -- ஆடுவமே...மானிடம் என்னுமோர் ஆதிப்பயிர் ...

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!வீழ்வாரை வீழாது காப்பவள் நீயேவீரனின் வீரமும், வெற்றியும் நீயே!தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?சூழ்ந்தின்பம் ...

புகைச் சுருட்டால் இளமை பறிபோகும்பொல்லாங் குண்டாகும்புகைச் சுருட்டால்!முகமும் உதடும் கரிந்துபோகும்முறுக்கு மீசையும் எரிந்து போகும்புகைச் சுருட்டால்!மூச்சுக் கருவிகள் முற்றும் நோய்ஏறும் -- பிள்ளைமுத்தம் தருநே ரத்தில் வாய் ...
Load More