தோழர்களே! கடவுள், மதம், ஜாதீயம், தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக, தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ...

பார்ப்பன பிரசாரத்தின் தன்மை மகா மகாகனம் பொருந்திய சிறீமான் சாஸ்திரியார் அவர்கள் தென் ஆப்பிரிக்கா ரவுண்ட் டேபிள் கான்பரன்சுக்கு சர்க்காரால் நியமிக்கப்பட்டு போவதை ஒட்டி 'இந்து' பத்திரிகை ...

இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் ...

பேரன்புமிக்க நாயுடுகாரு அவர்களே! பெரியோர்களே! தாய்மார்களே! இன்றைய தினம் என்னுடைய பிறந்தநாள் பாராட்டுதல் என்ற பெயராலும், உயர்திரு. காந்தியார் பிறந்தநாள் பாராட்டுதல் என்ற பெயராலும் இந்த விழாவை நாயுடு ...

தோழர்களே! இதுவரை பல தோழர்கள் பெண்ணுரிமைப்பற்றி சாதகமாகவும், பாதகமாகவும் பேசியவைகளைக் கேட்டீர்கள். நான் தலைமை வகித்ததற்கு ஆக முடிவில் இதைப்பற்றி ஏதாவது இரண்டொரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று ...

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! நான் இந்த ஊருக்கு (மதுக்கூர்) வந்து பல ஆண்டுகள் ஆகின்றன் இந்த ஊரில் கழகம் சரிவர இயங்கவில்லை என்று விசுவநாதன் ...

சூத்திரர்களுக்குத் திருமணம் கிடையாது. எனவே சூத்திரனுக்குத் திருமணம் பார்ப்பான் செய்து வைக்க வேண்டுமானால் பூணூல் போட்டுத் தான் செய்து வைப்பான். காரணம் நான் முன் சொன்னபடி நாம் ...

பேரன்புமிக்க தோழர்களே! தாய்மார்களே! மணமக்களே! நாம் ஏன் இப்படிப்பட்ட திருமணங்களை நடத்துகின்றோம்? முன்னோர்கள் முறையினை விலக்குகிறோம் என்றால் நம் ஜாதி இழிவு ஒழிக்கவும், கடவுள் மதம் சாஸ்திரங்கள் பேரால் ...

அவ்வாறு அவர்களை (தமிழர்களை) முட்டாள்களாக வைத்திருப்பது தான் தருமம் என்று பார்ப்பான் மனு தருமத்தில் எழுதி வைத்திருக்கிறான். உலகம் விஞ்ஞானத்தில் (அறிவியலில்) தலை சிறந்து அற்புத-அதிசயங்களைக் கண்டுப்பிடித்து ...

தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள், தற்காலம் ஐகே நிர்வாக சபை முதலிய ஆதிக்கம் உள்ள பதவிகளிலும் மற்றும் அதிகாரம் உள்ள பதவிகளிலும் வக்கீல் முதலிய செல்வாக்குள்ள பதவிகளிலும் ஏகபோகமாய் ...

"திராவிடன்" பத்திரிக்கை கோயில்களைப் பற்றி ஸ்ரீமான் சி. விஜயராகவாச்சாரியார் எழுதியதற்கு சமாதானம் எழுதுவதாவது :   ஸ்ரீமான் விஜயராகவாச்சாரியார் கடும் வர்ணாசிரமக்காரர். பிறவியில் உயர்வு, தாழ்வு உண்டு என்று கருதிக் ...

உண்மையான ஒரு பொதுத் தொண்டு உண்டு என்றால் அது மக்கள் சமூதாயத்தில் இருக்கின்ற குறைபாடுகளை நீக்கி மக்களை அறிவு வழி நடக்கச் செய்யப்படுவது தான். 2500 - ...

"கிறிஸ்தவ மதப் பிரசாரமா?" என்ற மகுடமிட்டு, சென்னைப் பார்ப்பன மித்திரன் சென்ற 05-07-1926-ல் குறிப்பொன்றெழுதி, சென்னைக் கடற்கரையில் சிறீமான் ஆரியா இந்து மத அநுஷ்டானங்களைப் பற்றியும், இந்து ...

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! பொதுவாகத் திராவிடர் கழகத்தார் தேர்தலைப் பற்றிக் கவலைப்படுபவர்களும் அல்ல. அரசியலில் தலையிடுபவர்களும் அல்ல. தேர்தலில் நிற்கக்கூடாது என்பது எங்கள் கொள்கையாகும். எங்கள் ...

நாங்கள் சாதி ஒழிய வேண்டும் என்று போராடுகின்றோம். சாதி ஒழிப்புக்காகவே 3000 – 4000 பேர்கள் சிறைக்குச் சென்று பல கஷ்ட நஷ்டங்களை எல்லாம் ஏற்று வெளி ...

குறிப்பாகவும், சிறப்பாகவும் கடவுள் என்பது என்ன என்பதைப்பற்றியும், மதம் என்பது என்ன என்பதைப்பற்றியும், தர்மம் என்பது என்ன என்பதைப்பற்றியும், பரிபாலனம் என்பது என்ன என்பதைப் பற்றியும் இந்துக்கள் ...
Load More