பசுவே பசுவே பால் தருவாய்பச்சைப் புல்லை நான் தருவேன்பாலைத் தந்தால் காய்ச்சிடுவேன்பதமாய்க் கோவா செய்திடுவேன்மாலை நேரம் நண்பருடன்மகிழ்ந்தே அதனை உண்டிடுவேன்!   http://siruvarpaadal.blogspot.com/2006/06/40.html ...

பூனைக்குட்டி பூனைக்குட்டிகூட வராதேபொழுதோடு திரும்பி வருவேன்கூட வராதேபாலைக் குடித்து ஆட்டம் போடுகூட வராதேபஞ்சு மெத்தையில் படுத்துப் புரளுகூட வராதேகோபப் பார்வை பார்க்க வேண்டாம்கூட வராதேகுட்டிப் பாப்பா முத்தம் ...

காட்டுப் பாக்கம் தாத்தாவுக்குகாடு போலத் தாடியாம்மாடி மேலே நிற்கும் போதும்தாடி மண்ணில் புரளுமாம்ஆந்தை இரண்டு, கோழி, மைனாஅண்டங்காக்கை குருவிகள்பாந்தமாகத் தாடிக்குள்ளேபதுங்கிக் கொண்டிருந்தனஉச்சி மீது நின்ற தாத்தாஉடல் குலுங்கத் ...

எலியே எலியே கதை கேளாய்!வீட்டெலியே கதை கேளாய்!!பூனையொன்று சுத்துது!பசியால் பதறிக் கத்துது!!உன்னைக் கண்டால் கவ்வுமே!கவ்விப் பிடித்துத் திண்ணுமே!!ஓடி வலைக்குள் ஒளிந்து விடு!பூனைக் கண்ணில் மறைந்துவிடு!!வீட்டில் உணவைத் திண்ணாதே!உனக்கு ...

தஞ்சாவூரு பொம்மைதான்!தலை ஆட்டும் பொம்மைதான்!எந்தப் பக்கம் சாச்சாலும்எழுந்து நிற்கும் பொம்மைதான்!வண்ண வண்ண பொம்மைதான்!வடிவம் உள்ள பொம்மைதான்!கண்ணைக் கவரும் பொம்மைதான்!கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்!எந்தத் திசையில் விழுந்தாலும்எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!நம்பி ...

மனிதன் போல இருக்குதுமரத்தின் மேலே ஏறுதுகனியும் காயும் தின்னுதுகாடு மலையில் வாழுதுஇனிக்கும் கரும்பை ஒடிக்குதுஇன்ப மாகத் தின்னுதுமனித னுக்கு வாலில்லைமந்தி குரங்கைப் போலவேகூட்டம் கூட்ட மாகவேகூடி வாழும் ...

டிங் டாங் மணியோசைதெரு முனையில் கேட்குதுஅங்கே ஒரு யானைஅசைந்து அசைந்து வருகுதுஅசைந்து வரும் யானையைப் பார்க்கஅன்பு பாப்பாக்கள் குவியுதுஆளுக்கு ஒரு காசுஅதன் கையில கொடுக்குதுகேள்விக் குறிபோல்கையைத் தூக்கிகாசு ...

பறவை எல்லாம் பாடுச்சுபக்கம் வந்து தேடுச்சுகறவை மாடு சிரிச்சுச்சுகறந்து பாலும் தந்துச்சு..!குடிச்சி பறவை மகிழ்ந்துச்சுகூட்டம் சேர கத்துச்சுபசிக்கு இங்கே வந்திடபாடிப் பாடி அழைச்சிச்சு..!எங்கிருக்கும் பறவையும்எகிறிப் பறந்து வந்துச்சுஇனத்தின் ...

ஆனை ஆனைஅழகர் ஆனைஅழகரும் சொக்கரும்ஏறும் ஆனைகட்டிக்கரும்பைமுறிக்கும் ஆனைகாவேரி தண்ணீரைகலக்கும் ஆனைகுட்டி ஆனைக்குக்கொம்பு முளைச்சுதாம்பட்டணமெல்லாம்பறந்தோடிப் போச்சுதாம்! http://siruvarpaadal.blogspot.com/ ...

 சின்ன சின்ன எறும்பேசிங்கார சிற்றெறும்பே !உன்னைப் போல் நானுமேஉழைத்திடவே வேணுமெ !ஒன்றன் பின்னே ஒன்றாய்ஊர்ந்து போவீர் நன்றாய் !நன்றாய் உம்மைக் கண்டேநடந்தால் நன்மை உண்டே ! http://siruvarpaadal.blogspot.com/ ...

ஆராரோ ஆராரோ - கண்ணே நீஆராரோ ஆரிரரோ!ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனைஅடித்தாரைச் சொல்லி அழு!மாமி அடித்தாளோ? - உன்னைமல்லியப்பூச் செண்டாலே!மாமன் அடித்தானோ! - உன்னைமாலையிடும் கையாலே!அக்கா ...

முத்துச் சிரிப்பழகா!முல்லைப்பூ பல்லழகா!வெத்து குடிசையிலேவிளையாட வந்தாயோ?ஏழைக் குடிசையிலேஈரத் தரைமேலேதாழம்பாய் போட்டுத்தவழ்ந்தாட வந்தாயோதரையெல்லாம் மேடுபள்ளம்தவழ்ந்தால் உறுத்தாதோ? http://siruvarpaadal.blogspot.com/ ...

பள்ளிக் கூடம் போகலாமேசின்ன பாப்பா -நிறையபிள்ளைக ளோட பழகலாமேசின்ன பாப்பா!ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்சின்ன பாப்பா -கல்வித்தோட்டம் அந்த பள்ளிக் கூடம்சின்ன பாப்பா!பள்ளிக் கூடம் திறந்தாச்சிசின்ன பாப்பா -உனக்குநல்ல ...

மயிலே, மயிலே ஆடிவாமக்காச் சோளம் தருகிறேன்!குயிலே, குயிலே பாடிவாகோவைப் பழங்கள் தருகிறேன்!பச்சைக் கிளியே பறந்துவாபழுத்த கொய்யா தருகிறேன்!சிட்டுக் குருவி நடந்துவாசட்டை போட்டு விடுகிறேன்!ஓடைக் கொக்கு இங்கே வாஓடிப் ...
Load More