ஷேக்ஸபியர்:: பிறந்த நாளும் , இறந்த நாளும் ஒரே தேதியில் தான். பிறந்தது 23-04-1564.இறந்தது 23-04- 1616. கிரேக்க மெகஸ்தனிஸ்: சிறந்த பேச்சாளராக இருந்து சரித்திரத்தில் ஓர் உன்னதமான் ...

ஒருவரின் உடல் எடை அதிகமா இல்லையா என்பதை ஆய்வாளர்கள் 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' என்று சொல்லப்படும், பி.எம்.ஐ. மூலம் முடிவு செய்கிறார்கள். இந்த பி.எம் ஐ. யை ...

காலை என்பதே கருக்கல் தான்.எந்த ஜீவராசியும் சூரிய உதயத்திற்குப் பிறகு உறங்குவதில்லை மனிதன் மட்டும் தான் சூரிய உதயத்திற்குபிறகும் உறங்குகிறான் அதிகாலை 4:30 க்கும் 5:30 க்கும் ...

சாதாரணமாக மழை பெய்வதற்கு முன்னர் நாம் அதிக புழுக்கத்தை உணர்கிறோம்.அது ஏன் தெரியுமா? கரு மேகங்கள் உதயமான உடனடியாகவே, சுற்றுப்புறம் முழுமையாக நீர் ஆவியால் நிரம்பிவிடும்.! இதனால் ...

உலகின் 35 சதவீதம் பேர் மலேரியா நோய் தாக்கும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட வரைபட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. உலகின் மலேரியா ...

1. மனிதன் இறக்கும் போது உடலில் இருந்து கடைசியாக விலகும் புலன் கேட்டல் ஆகும். பார்வையே முதலில் பிரியா விடை பெறும் புலனாகும். 2. ஸ்டோபரி பழங்களில் ...

1. பறவை இனங்களில் ஆந்தையின் முட்டை மாத்திரமே உருண்டை வடிவில் இருக்கும்.2. இரவு வேளைகளிலும் ஒக்சிசனை வெளிப்படுத்தும் தாவரங்கள் துளசியும் அரசமரமும் தான்.3. இலங்கையில் முதன்முதலாக  உற்பத்தி ...

உலகத்திலேயே மிகப் பெரிய மரங்கள் இரண்டு இருக்கன்றன. ஒன்று உயரத்தில் பெரியது. மற்றொன்று பருமனில் பெரியது. உயரத்தில் பெரிய மரத்தன் பெயர் செஞ்செக்குவாயா, பருமநில் பெரிய மரத்தின் ...

மேலும் படிக்க …

மனிதன் எப்போது வேலியமைத்தானோ அப்போதுதான் மனிதனின் நாகரீக வாழ்க்கை தொடங்கியது என்று மனிதவியலாளர்கள் கூறுவர். உணவுக்கென அவன் செய்த பல்வேறு செயல்கள் அவனது பகுத்தறிவின் வெளிப்பாடாக அமைந்தன. ...

ஜூலை 11ம் நாள் உலக மக்கள் தொகை நாள். 1987ம் ஆண்டு ஜூலை 11ம் நாளன்று உலக மக்கள் தொகை 5 பில்லியன் அதாவது 500 கோடியை ...

மேலும் படிக்க …

பச்சை வயல்வெளி, நீலவானம், மஞ்சள் வெயில் மாலை, வெண்ணிற அலைதவழும் கடற்கரை, மணம்வீசும் மலர்கள் பூத்துக்குலுங்கும் சோலைகள், மேகம் முட்டும் மலை முகடுகள், சில்லென்ற பனிக்காற்று, தலை ...

மேலும் படிக்க …

வியாபார தோல்வி எதிரொலி, தொழிலதிபர் தற்கொலை. கடன் சுமை தாங்க முடியாமல் குடும்பமே நச்சுண்டு சாவு என்ற செய்தியேட்டு தலைப்புகள் நமக்கு புதிதல்ல. தங்களது உயிரை மாய்த்து ...

மேலும் படிக்க …

கண்ணிவெடி அபாய இழப்புக்களை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு மிகவும் இன்றியமையாததாகும்.நிலக்கண்ணிவெடிகளைத் தடை செய்வதற்கான சர்வதேசப் பிரசாரத்திற்கு 1997ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. சுமார் 80 நாடுகள் நிலக்கண்ணிவெடி ...

மேலும் படிக்க …

That's All