(ஜூலை 16, 2007)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
அருகாது அகலாது தீக்காய்வார் போலகருஅணுவில் மின்சக்தி ஆக்கு
முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் முப்பெரும் பேரழிவு நிகழ்ச்சிகளில் ஜப்பானில் ஹிரோஷிமா, ...
மார்சு 28ந் நாள் நள்ளிரவு நிகழ்ந்த நிலநடுக்கத்துக்குப் பின், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் குறைந்தது 4 தடவை நிலநடுக்கம் நிகழ்ந்தன. இப்பிரதேசத்தில் ரிச்டர் அளவு கோலில் 9 ...
மனிதர்கள் கழிவுகளாக வெளியேற்றும் பொருட்களும், நகரவாசிகள் அறிந்தும் அறியாமலும் குளியலறைகளில் தவறவிடும் பொருட்களும் சென்று சேரும் இடம் பொதுவாக கடல்தான். கடலுக்குள் இயற்கை நமக்களித்த எத்தனையோ செல்வங்கள் ...
இன்றைக்குள்ள மாணவர்கள் முதல் அவர்களது தாத்தாக்கள் வரை, உலகத்தின் கூரை என்றால், திபெத் என்று புவியியல் பாடத்தில் படித்திருப்பார்கள். கடல் மட்டத்துக்கு மிக உயரமான இடத்தில் அமைந்திருப்பதாலேயே ...
எல்லோரும் உலக வரைப்படத்தைப் பார்த்திருப்பர். அதில் கண்டங்களின் வடிவையும் இடங்களையும் பார்த்திருப்பர். என்றாலும்கூட அவர்கள் இன்று காண்பது போலவே உலகம் என்றும் ஒரே அமைப்பில் காணப்பட்டதில்லை. எழுபது ...