கோபமும், ஆவேசமும், அவமானமும், இயலாமையுமாக அப்பெண் பதிவர் எம்மை தொடர்பு கொண்டார். 21 வயதே உடைய சிறுபெண். கவிதை எழுதும் ஆர்வமும் புனைவுகளை பகிரும் தளமுமாகவும் தனக்காக ...

மேலும் படிக்க …

"பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும், பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது." - லெனின் [21.02.1920] பெண்களின் உடல் உழைப்புகளை குடும்பத்திற்கு மட்டும் உபயோகித்துக் ...

மேலும் படிக்க …

"மனிதர்களின் நலன்சார்ந்த தொடர்பில்லாத எவ்விதமான விஞ்ஞானமும், கலையும் போலிகள் அன்றி வேறில்லை. புதிய புதிய கொலை ஆயுதங்களைக் கண்டுபிடிப்பவர்கள், புதிய பயங்கர வெடிகுண்டுகளால் நாசம் செய்பவர்கள் போல் ...

மேலும் படிக்க …

பெரியார் ஐரோப்பியாவில் உள்ள பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்த போது ரஷ்யாவுக்கு செல்கிறார். அவ்வரலாற்று நிகழ்வினை மே நினைவு தினமான இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.  ...

மேலும் படிக்க …

இதோ வந்துவிட்டது. மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம் [International Women´s Day] வருடத்திற்கு ஒருமுறை ஏதேதோ தினங்களும், விழாக்களும் வருகின்றன.   அதுபோலத்தானே இந்த மகளிர் தினமும் ...

மேலும் படிக்க …

உங்கள் சிந்தனைகள் வித்தியாசமாக உள்ளது. எவை குறித்தும் உங்களால் எப்படி பேச முடிகிறது தோழி? பொதுவாக பெண்ணுரிமை பேசும் பெண்களைக் கண்டால் எனக்கு எரிச்சலாகவே இருந்தது. நண்பர் ...

மேலும் படிக்க …

பாலின சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என்று டில்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு ‘நாஸ் பவுண்டேசன்’ ...

மேலும் படிக்க …

மகத்தான புரட்சி வீரர்களின் வாழ்நாட்களில் அடக்கும் வர்க்கம் அவர்களை ஈவு இரக்கமின்றி கண்டிக்கிறது. அவர்களுடைய போதனைகளை சமூகத்திற்கு விரோதமானது என்கிறது. ஆத்திரத்தால் துவேஷிக்கிறது.  ...

மேலும் படிக்க …

´ஜேக்கப் சிகால்´ கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த நுண்ணுயிர் கிருமிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர். லண்டனில் இருந்து வெளிவரும் லண்டன் சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு 26.10.1986-இல் பேட்டி எடுத்த ...

மேலும் படிக்க …

"நமது அமைப்பின் தார்மீக போராட்டத்திற்கான அடிப்படைக் காரணங்களை எதிராளி உணர்ந்து மனம் திருந்தி நம் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் வரையில் அகிம்சை முறையில் கிளர்ச்சி செய்வதே சத்தியாக்கிரகப் ...

மேலும் படிக்க …

ழான் தார்க்´(Jeanne d´Arc) என்ற பெயரை பிரெஞ்சிக்கார்கள் கேட்கும் போதே நினைவுக்கு வருவது வீரமும் தியாகமும் தான்....   ...

மேலும் படிக்க …

மார்க்ஸியத்திற்கு முன்பு இருந்த சித்தாந்தங்களும், மார்க்ஸியத்திற்குள் இருக்கும் போலி மார்க்ஸியவாதிகளின் மார்க்ஸியத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள் பற்றி "அரசாங்கமும் புரட்சியும்" என்ற புத்தகத்தில் லெனின் எழுதுகிறார்: ...

மேலும் படிக்க …

ஆற்றில் மிதந்துக் கொண்டிருந்த மனித உடலின் வயிற்றுப் பக்கத்தில் பெருத்து ஊதிப்போய் கிடக்கிறது. சில நாட்களாகவே ஆற்றில் கிடந்திருக்க வேண்டும். சற்று தூரத்தில் மக்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். ...

மேலும் படிக்க …

மொழி!  கற்கால மனிதர்கள் சிலர் ஒன்று கூடி சிறு கூட்டங்களாக வாழத் தொடங்கிய காலத்தில் மனிதர்கள் தங்கள் விருப்பம் போல் வைத்துக் கொண்ட ஒலிக்குறியீடுகளின் தொகுதியே அவர்கள் பேசுகின்ற ...

மேலும் படிக்க …

வருண் காந்தி மீது மதவெறி உணர்வை தூண்டும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகிறது.   "இந்துவுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால் அவனது கையை இந்த வருண் வெட்டுவான். இந்த வருண் ...

மேலும் படிக்க …

உருவத்தைக் கடந்த ஏதோ ஒன்று இருந்திருக்கிறது. மூடி மறைக்கப்பட்டு, வானும் பூமியும் தோன்றுமுன், அவ்வளவு அமைதி; அவ்வளவு தனிமை, எங்கும் வியாபித்து, எவ்வித மாற்றமும் இன்றி, உலகின் ...

மேலும் படிக்க …

Load More