ஹெகல் (G.W.F.Hegal1770-1831) ஜெர்மனிய தத்துவவாதி கார்ல் மார்க்ஸின் முன்னோடி. தன் வாழ்நாளில் கடைசி காலத்தில் மரணப்படுக்கையில் இருக்கிறார். ஹெகல் இன்னும் சில நாட்கள்கூட இருக்கப்போவதில்லை என்பதை உணரத் ...
மனிதகுல வரலாற்றில் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மைகளை மட்டுமே எடுத்துரைத்து தொகுக்கப்பட்ட வரலாறுகள் என்பது, எப்போதுமே உண்மையாய் இருப்பதில்லை. வரலாற்றை யார் யார் எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்து ...
ஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்களை முடக்க தமிழக அரசு மோசமான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்கிறது. சமீபத்தில் உச்சநீதி மன்றத்திலேயே நீதிபதி உட்பட வழக்கறிஞர் ...
கடந்த நவம்பர் 27-ஆம் தேதியில் மரணம் அடைந்த முன்னால் பிரதமர் வி.பி.சிங் குறித்து அமைக்கப்பட்ட "புனித பிம்ப எழுத்துக்கள்" தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அவருக்கு ...
தூங்கையிலே வாங்குகிற மூச்சு அது சுழிமாறிப் பாய்கையிலே போனாலும் போச்சு"
தெரு வழியே பிச்சைக்காரன் பாடிக் கொண்டு போகிறான். அவனுக்கென்ன சலிப்போ, புலம்பலோ அல்லது இவ்வளவு தான்டா வாழ்க்கை ...
நாட்டுல எப்படியெல்லாம் போராட்டம் நடத்துவது என்று விவஸ்தையில்லாமல் போய்விட்டது. சு.சாமி சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை மேற்பார்வையில் வைத்திருக்க அளித்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதி
...
எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் எழுத்துக்களை தமிழக அரசு நாட்டுடமையாக்கி இருக்கிறது. நாட்டுடமை ஆக்கும் அளவுக்கு சுந்தர ராமசாமி என்ன செய்துவிட்டார் என்ற வாதத்தை ஒருபக்கமாக வைத்துவிட்டு, ´சோழியன் ...