நான் தனிப்பட்ட முறையில் அந்த அமெரிக்க இராணுவ முகாம் கொமாண்டருடன் உரையாடியிருக்கிறேன். எமது ஊருக்கு அருகில் அந்த முகாம் இருந்தது. 22 ம் திகதி டிசம்பர் மாதம்(2002) ...
தன்னார்வ தொலைக்காட்சி நிறுவனமான "The Real News TV", இலங்கையின் தற்போதைய நிலமை குறித்து அறிவதற்காக, பிரபல ஊடகவியலாகர் சுனந்த தேசப்பிரியவுடன் நடத்திய நேர்காணல் வீடியோ:
...
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி ஒன்றில், இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் இஸ்ரேலிய படையினர், இரு சிறுவர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திய சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
...
வீட்டுக் கடன் நெருக்கடி உருவானது எப்படி? ஒரு போதும் இறங்காது என நம்பப்பட்ட வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்தது எப்படி? அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கவாறு தயாரிக்கப்பட்ட விவரணப் ...
வெனிசுவேலாவில் 2006 ம் ஆண்டிலிருந்து, தொழிற்சாலை நிர்வாகத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நடத்துவது அதிகரித்து வருகின்றது. முதலாளிகள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி தொழிலகத்தை மூடுவதற்கு எத்தனிக்கும் வேளை, உற்பத்தி ...
பெண்களின் வாக்குரிமை சில "பயங்கரவாதிகளின்" போராட்டத்தினால் கிடைத்த பலன் என்பது, இன்று தேர்தல் காலங்களில் வாக்களிக்கும், அல்லது வாக்களிக்காத பெண்கள் பலருக்கு இன்னமும் தெரியாத உண்மை. பாராளுமன்ற ...
"Concentration Camps" என அழைக்கப்படும் "தடுப்பு முகாம்கள்", முதன்முதலாக உலக வரலாற்றில் ஜெர்மனியில் நாசிகளால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதாக இப்போதும் பலர் கருதுகின்றனர்.
...
கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆரம்ப கால அங்கத்துவ நாடுகளில் ஒன்று. அதே நேரம் ஐரோப்பாவில் மனித உரிமைகள் மீறப்படும் குற்றச் சாட்டுகளிலும் கிரீஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்மையில் ...
இலங்கை அரசு வன்னித் தமிழரை தடுப்பு முகாம்கள் அடைத்து வைப்பதாக, மேற்குலக நாடுகளுக்கு முறைப்பாடு செய்பவர்கள், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே மேற்குலக நாடுகள் தான், ...
வெளிநாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் தமிழர்களைப் பற்றிய செய்திகளை நமது தமிழ் ஊடகங்கள் ஒரு நாளும் கண்டு கொள்வதில்லை. அவர்கள் பிடிபட்டால் அந்த செய்தியை இருட்டடிப்பு செய்து ...
Sibel துருக்கி மொழிபெயர்ப்பாளராக FBI யில் பணியாற்றியவர். மேலதிகாரிகளுடன் முரண்பட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர். அமெரிக்க உளவுத்துறையில் மேல்மட்டத்தில் நிலவும் ஊழலை பகிரங்கப்படுத்தும் துணிச்சலான பணியில் ஈடுபட்டுள்ளார். ...
இலங்கையில் நடக்கும் போரை, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு போரின் ஓர் அங்கமாகப் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றது இலங்கை அரசு. புலிகள் தமக்கு விடுதலைப் போராளிகள் என்கின்றனர் ...