ஜெர்மனிய அரசும், அதன் அரசுயந்திர உறுப்புமான பொலிஸ் நாசிஸ்ட்டுக்களின் வாரிசுகள் தான் என்பதை அண்மைய சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை மீளவும் ஒரு முறை தெளிவாக்கியுள்ளது.

5-5-96ல் சர்வதேச மன்னிப்புசபை வெளியிட்ட அறிக்கையில் ஜெர்மனியின் சில பொலிஸ் நிலையங்களின் பெயரைக் குறிப்பிட்டு , அங்கு வெளிநாட்டவர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இது தெரிந்த ஆதாரங்கள் கொண்டவை மட்டுமே. ஆனால் உண்மையில் இதன் கொடூரம் வெளிவராத புதைகுழியாகவே உள்ளது.